ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் வரும் 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொண்டாடப்படவுள்ளது. 1924- ஆம்...
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் வரும் 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொண்டாடப்படவுள்ளது. 1924- ஆம்...
நிபா வைரஸுக்கு சிறுவன் உயிரிழப்பு காரணமாக கேரளாவில் 46 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தை...
நாகையில் பாம்பு கடித்து கோமாவிற்கு சென்ற சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். திருக்குவளை அடுத்த மோகனூரை சேர்ந்த மாரியப்பன்...
நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல் - புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு...
வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு...
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து கோவிட்-19 என்ற கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானவர்களின் உயிரை பலிகொண்டது. ஆனால் அந்த தொற்றுக்கு தடுப்பூசியை அனைவரும் செலுத்தியப்...
கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 30 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காலகட்டத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை...
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த வினோத் சசிகலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில்...
குளித்தலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெரிய ஜெனரேட்டர் வசதி இருந்தபோதிலும் 3 மணி நேரத்திற்கு மேலும் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் மற்றும் குழந்தை பிரசவித்த...
கோவிஷீல்டு தயாரித்த நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அஸ்ட்ரோஜெனக்கா...
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் துப்புரவு பணியாளர். மருத்துவமனையில் சிகிச்சை அனுமதி பெற்ற நோயாளிக்கு குளுக்கோஸ் போட்டு விட்டுள்ளார் தூய்மை பணியாளர் இந்த வீடியோ...
ஆந்திராவில் பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே தூக்கி சென்றனர். ஆந்திர மாநிலம் அல்லூரில் ஆனந்தகிரி பகுதியில் பழங்குடியின மக்கள் அதிக...
பூந்தமல்லி அருகே சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் இறந்ததையடுத்து சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். பூந்தமல்லியில் செந்தில்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். சித்த...
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி...
திருவள்ளூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்து பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவிய சம்பவம் நிகழ்ந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த...
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நடப்பாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு மே ஐந்தாம் தேதி...
கோவையில் வயிற்று வலி ஏற்பட்டு பள்ளி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதராஜத்தை புரத்தை சேர்ந்த ராஜாமணி - புவனேஸ்வரி தம்பதியினரின் 6...
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 43,051 மையங்கள் மூலம் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு...
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான, அட்ரீனல் சுரப்பி கட்டிகளை அகற்றிய தனித்துவமான லேப்ராஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை, எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை.. 33 வயதான ஒரு பெண்...
நோயாளிகளுக்கான மருந்துகள் குறித்த பரிந்துரை கடிதத்தில் மருத்துவர்கள் தெளிவாக எழுத வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு நோய் தொடர்பான மருந்துகள் குறித்து மருத்துவர்கள் எழுதும்...
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்ற சென்ற ஆட்டோ ஒன்று பள்ளத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனை முன் உள்ள அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருத்துவமனையில் திருட வந்தவனை போலீசார் கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். தற்பொழுது சிசிடிவி காட்சிகளை...
அரிதான விபத்தின் காரணமாக தனியாக பிரிந்துவிட்ட உச்சந்தலையை (Scalp )மீண்டும் பொருத்துவதற்கு அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான விபத்தின்...
தந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து தனி அறையில் காத்திருந்த சிறுமிக்கு மருத்துவமனையின் வார்டு பாய் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ...