--- --:--:-- --

மருத்துவம்

முதல்வர் இன்று வீடு திரும்புவார் : அப்பல்லோ அறிக்கை

வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.   செவ்வாய்க்கிழமை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது....

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய ஊழியர்..!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு...

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி..!

திருப்பூரில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட 16 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாத்திரை கொடுத்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.   திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது...

காலாவதியான மருந்து கொடுத்த மருந்தகம்.. சாப்பிட்ட மாணவிக்கு நேர்ந்த நிலை..!

தாராபுரம் அருகே காலாவதியான மருந்து சாப்பிட்ட மாணவி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காலம்பாளையத்தை சேர்ந்த அலாவுதீன், சகீரா பானு தம்பதியினரின் 15...

சளி தொல்லைக்காக சென்ற சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட்..!

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி பாதித்த சிறுமிக்கு நாய்கடிக்கான ஊசி தவறுதலாக செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமாக இருந்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்..!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.   இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி...

நாக்கில் செய்ய வேண்டிய ஆபரேஷனை கவனக்குறைவாக பிறப்புறுப்பில் செய்ததால் அதிர்ச்சி..!

உத்திரபிரதேசத்தில் நாக்கில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பிறப்புறுப்பின் தோலை நீக்கிய மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.   உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் இரண்டரை வயது...

செயற்கை கருத்தரிப்பில் விபரீதம்.. தந்தை மாறிய அவலம்..!

டெல்லியில் உள்ள மருத்துவமனை செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையின் பொழுது வேறு ஒரு ஆணின் விந்தணுவை கவன குறைவாக பயன்படுத்தியதால் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையே மாறிவிட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு...

ஆம்புலன்ஸ் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல புதிய திட்டம்..!

ஆம்புலன்ஸ்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்லக்கூடிய புதிய திட்டத்தை போக்குவரத்து காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆம்புலன்ஸ் வருவது குறித்து பத்து நிமிடங்களுக்கு முன்பு அடுத்த சிக்னலுக்கு...

மின்தடையால் பறிபோனதா மூதாட்டியின் உயிர்.. அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம்..!

ராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி மின்தடையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   மூதாட்டி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர...

நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம்..!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்....

நீட் விலக்கு கிடைத்தால்தான் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சாத்தியமாகும் – ராமதாஸ்

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சனுக்கு வாழ்த்துகள் கூறி நீட் விலக்கு தான் சமூகநீதிக்கு நிலையான வெற்றி என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அதிர்ச்சி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மேல் கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் அளித்துள்ளது.   உசிலம்பட்டி பகுதியில்...

100வது நாள் தடுப்பூசி.. காலில் கட்டியாக மாறிய மருந்து..!

பிறந்து 100 நாள் ஆன குழந்தைக்கு கவனக் குறைவாக தடுப்பூசி செலுத்தியதால் குழந்தைக்கு காலில் வீக்கம் ஏற்பட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு..!..!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக அதிகரித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது.   மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த...

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்..!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்...

எய்ம்ஸ் நடத்திய தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற மதுரை மாணவன்..!

மருத்துவர் ஹரி இளங்கலை மருத்துவ படிப்பை மதுரையிலும், முதுகலை படிப்பை சென்னையிலும் பயின்றுள்ளார். மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி எய்ம்ஸ் நடத்திய தேர்வில் அகில இந்திய...

தென் தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ் அறிமுகம்!

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கத்தினாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் கட்டாயத்தினாலும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய நோய்கள் போன்ற தொற்று இல்லாத நோய்கள் வருவதற்கு...

மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் ரகசிய கல்யாணம்.. மருத்துவரின் திருட்டுத் தொழில் அம்பலம்..!

நாகர்கோவில் அருகே மருத்துவர் எனக்கூறி ஏமாற்றி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு தற்பொழுது வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளதாக கணவன் மீது மனைவி புகார்...

மணிப்பூரில் நடந்த கலவரத்தால் நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

மணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டிருந்த கலவரம் தணிந்து தற்பொழுது அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது. மணிப்பூரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 54 பேர் உயிரிழந்தனர்....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 17 பேர் பலி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் உயிரிழந்தனர். மத்திய சுகாதாரத் துறை தகவல் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,961...

கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு..!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் - கமலினி தம்பதி...

இந்தியாவில் ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா உறுதி..!

ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

Right Menu Icon