--- --:--:-- --

மருத்துவம்

வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படும் மெப்டால் மாத்திரை.. பக்கவிளைவு இருப்பதாக எச்சரிக்கை..!

வலி நிவாரணியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் பக்க விளைவு இருப்பதாக இந்திய மருந்தக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   பொதுவாக முடக்கு வாதம், கீழ்வாதம் லேசானது முதல்...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போலி மருத்துவர் கைது..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாப்பனூத்து பிரிவில், கடந்த 20 நாட்களாக ஹரி மருத்துவ சிகிச்சை மையம் என்ற பெயரில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தவமணி என்பவர்,...

விஜயகாந்த் உடல்நிலை குறித்த பிரேமலதா வெளியிட்ட வீடியோ..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பிரமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ...

திருச்சியில் காய்ச்சல் பாதிப்பு..284 ஆக உயர்வு..!

பருவமழை தீவிரமடைந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை...

விஜயகாந்த் உடல்நிலை எப்படியுள்ளது?.. எப்போது வீடு திரும்புவார்?

விஜயகாந்த் கடந்த ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.   விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்...

இவர்களும் மருத்துவ கல்லூரியில் சேரலாம் – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

12ம் வகுப்பில் உயிரியல் பாடத்தை எடுத்து படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேரலாம் என்ற புதிய நடைமுறையை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.   தேசிய மருத்துவ ஆணையம்...

ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு.. கோவை மக்களுக்கு எச்சரிக்கை..!

ஸ்நோக் காய்ச்சல் பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணியும்படி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது....

அலட்சியம் காட்டிய அரசு மருத்துவமனை.. பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி..!

தென்காசி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காதது கர்ப்பிணி பெண் உயிரிழப்பு காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடையநல்லூர் அடுத்த...

கிளினிக்கில் ஊசி போட்ட சிறுவன்.. சில நாட்களில் அழுகிய உடல்..!

தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் யுனானி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரின் 17 வயது...

திடீர் காய்ச்சலால் உயிரிழந்த 8ம் வகுப்பு மாணவி..!

காரைக்குடியில் 8ம் வகுப்பு மாணவி காய்ச்சல் காரணமாக உயிர் இழந்தார். சிவகங்கை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் மேகலா. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்...

மயக்க ஊசி செலுத்திய ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்த இளைஞர்..!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சேலம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு..!

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.   காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் இன்று மருத்துவமனைக்கு சென்று இருந்தார் முதலமைச்சர். இந்நிலையில் அவருக்கு...

இறந்த குழந்தை உயிருடன் இருப்பதாக கூறி பணம் பறித்த மருத்துவமனை..!

சென்னை குரோம்பேட்டையில் இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற தனியார் மருத்துவமனையின் மீது தம்பதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.   சென்னை தாம்பரம் அடுத்த...

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்.. மறைக்கும் அரசு.. முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற போதிய படுக்கைகள் இல்லை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்....

மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. பதற்றத்தில் கேரளா..!

மூணாறு குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் வசிப்பதால் மீண்டும் வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 4...

மருத்துவமனை அருகே கிடந்த குழந்தையை வீசி சென்றது யார்..?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனை அருகே கடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   வந்தவாசி அரசு மருத்துவமனை பின்புறத்தில் பிறந்த...

நீட் வழக்கு – திமுக கையெழுத்து இயக்கம் நாளை தொடக்கம்..!.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு கோரி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய...

காசாவில் 500 பேர் உயிரிழப்பு..!

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல், ஹமாஸ் படையினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர். சுக்குநூறாக இடிந்த கட்டிடம், சிதறி கிடக்கும் உடல்கள். மருத்துவமனை மீது நடத்தப்பட்ட...

மூளைச் சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்..!

தென்காசி மாவட்டத்தில் உடல் நலம் குன்றி மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் ராயப்பேட்டையை சேர்ந்த சண்முகம் நீண்ட...

அரபு நாடுகளின் தலைவர்களுடன் ஜோபைடனின் சந்திப்பு திடீர் ரத்து..!

காசா மருத்துவமனை தாக்குதலில் நூற்றுக்கணக்கானுர் உயிரிழந்த சூழலில் அரபு நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.   ஆஸ்திரேலிய தற்காப்பு...

கண் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து..!

சண்டிகரில் உள்ள கண் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் பதற்றம் அடைந்தனர்.   மருத்துவமனையின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து...

தீராத வயிற்று வலியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

டயாலிசிஸ் மற்றும் தீராத வயிற்று வலி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து...

மூளைச் சாவடைந்த துப்புரவு பணியாளர்.. உடல் உறுப்பு தானம்..!

விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.   மாரியப்பன் என்பவர் மீது...

அரசு மருத்துவமனையில் தையல் போட்ட தூய்மை பணியாளர்..!

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தூய்மை பணியாளர் தையல் போட்டதாக புகார் அளித்துள்ளது. வலி நிவாரணி கொடுக்காமல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்...

Right Menu Icon