தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2 புதுமுகங்கள் உட்பட 4 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர்...
ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 17ஆம் தேதி சுயிஷா சாவத் என்ற பெண் ஏர்...
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் 12 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் கிறிஸ்துராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில்...
இந்தியா, வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் தொடங்குவது தாமதமாகியுள்ளது. இப்போட்டி நடைபெறும் கான்பூரில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டமும்,...
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியது குறித்து விசாரிக்க ஆந்திர அரசு அமைத்த சிறப்புக் குழு திருப்பதி சென்று விசாரணையைத் தொடங்கியது. ...
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் தலா ₹7.5 லட்சம் போட்டி ஊதியமாக வழங்க உள்ளதாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு தெரிவித்துள்ளது. ...
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கைது...
தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுதலையான நிலையில், அவரது தியாகம் போற்றத்தக்கது என CM ஸ்டாலின் கூறியிருந்தார்....
மன்னார்குடியில் 6 ரூபாய்க்கு துணிகள் விற்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் துணிக்கடை ஆறாம் ஆண்டில் தொடக்க விழாவை ஒட்டி சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது....
சேலத்தில் தனியார் லிப்டில் மாலில் லிப்டில் ஏற்பட்ட மின்தடையால் பெண் சிக்கி கொண்டார். சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா பார் செல்லும் வழியில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது....
மதுரையை சேர்ந்த நபர் காணாமல் போனது தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4,500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்....
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டிடத்தின் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் பணியில் இரு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் நின்றிருந்த இயந்திரத்தின் ஒரு பக்க கயிறு அறுந்ததால்...
கிருஷ்ணகிரி அருகே மாணவிகளை தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறி பெற்றோர்கள் பள்ளிக்கு வர தொடங்கியதால் தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் பெரும்...
சமூக வலைதளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் வேலூரைச் சேர்ந்த இளைஞரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சுரேஷ்குமார் என்ற...
samsung தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் ஐந்தாவது முறையாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையின் ஊழியர்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம்...
பல்வேறு நாடுகள் வந்தே பாரத் ரயிலை இறக்குமதி செய்வதற்கு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அது குறித்து...
கோவையில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கோவை சரவணம்பட்டி பீளமேடு குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளின்...
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புகாரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதி...
திமுக பவள விழாவில் பங்கேற்று பேசிவரும் விசிக தலைவர் திருமாவளவன், “திமுகவின் மூன்றாவது குழலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி. தேர்தல் அரசியலை மட்டும் முன்னிறுத்தும் சராசரி கட்சி...
மேலூர் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அவருடைய மனைவி சசிகலா...
காரைக்காலில் சித்த மருத்துவமனையின் மேற்கூரை விழுந்ததால் மருத்துவர்களும் நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர். காரைக்கால், புதுச்சேரியில் இந்திய முறை மருத்துவம் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் இயங்கி வருகிறது....
ஹைதராபாத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இன் 40 அடி உயர கட்டவத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த...
சென்னையில் இரண்டாவது கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை மாநில போக்குவரத்து கழகம் சார்பாக 58 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். ...