--- --:--:-- --

Month: September 2024

குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பூசாரி பாலியல் தொல்லை..!

தேனியில் குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோவிலுக்கு முன்பாக குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.   அப்பொழுது கோயில்...

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..!

நிலத்தை போலி பத்திரபதிவு செய்த வழக்கில் சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் சிபிசிஐடி காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். பல குழு ரூபாய் மதிப்புள்ள...

திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது வழக்குப்பதிவு..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய்யை திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் அனுப்பியது கோயில் நிர்வாகம் சார்பில் உறுதி செய்யப்பட்ட நிலையில்,...

அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி! 471 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது… தேர்தலுக்கு திமுக போடும் பலே கணக்கு!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி இருக்கிறது. இதன் மூலம், 470 நாட்களுக்கு மேலாக சிறையில்...

நாடு முழுவதும் தடை செய்ய உத்தரவு..!

புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.   மாணவர்கள் புகையிலைக்கு அடிமையாகாமல் இருக்க, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள்...

விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மனு பாக்கர்..!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தான் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது என மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.   தன்னை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கங்களைக் காட்டச்...

அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமையுண்டு..!

ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம், உரிமை உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக இல்லாமல் திமுக கூட்டணி வட மாவட்டங்களில் வெல்ல முடியாது என ஆதவ்...

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து..!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தேவையில்லாதது என்ற ஐகோர்ட்டின் பரிந்துரையை அரசு ஏற்றதை சுட்டிக்காட்டிய...

சாம்சங் பிரச்னை தொடர்பாக முதல்வருக்கு கடிதம்..!

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்த பிரச்னையை விரைவாக தீர்க்க முதல்வர் ஸ்டாலினை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக கடிதம்...

மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம்..!

மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தபேதார் மாதவி குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, மனித உரிமை மீறல் எனக்...

கைதிகள் வீடியோ காலில் பேசலாம்..!

சிறைக் கைதிகளுக்கு வங்கிக் கணக்கு மற்றும் வீடியோ கால் பேசும் வசதி அக். 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயால் தகவல்...

பல இடங்களில் சதம் அடித்த வெயில்..!

தமிழகத்தில் பல இடங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.   மேலும்,...

திருப்பதிக்கு சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு..!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC அறிவித்துள்ளது.   சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம்,...

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்..கதறி அழுத மாணவர்கள்..!

ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் பெற்ற நிலையில் அவரை வழிமறித்து நின்று மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் பகுதியில் செயல்படும்...

குண்டாஸ் வழக்கு ரத்து.. உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவு..!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அவர் கோவை சிறையிலிருந்து விடுதலையானார். பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு...

“வேட்டையன்” என பெயர் சூட்டிய தாளவாடி பொதுமக்கள்..!

தாளவாடி பகுதியில் கரும்பு லாரிகளை குறிவைத்து வேட்டையாடி வந்த ஒற்றை காட்டு யானைக்கு வேட்டையன் என பெயர் சூட்டிய தாளவாடி பொதுமக்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்...

தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையை CM வழங்கினார்..!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு CM ஸ்டாலின் இன்று ஊக்கத் தொகை வழங்கினார்.   தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி,...

விடுமுறை நீட்டிப்பு? இன்று அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செப்.27 - அக்.2 வரை...

மனைவி மகன் கண் முன்னே மின்னல் தாக்கி உயிரிழந்த நபர்..!

மரக்காணம் பகுதியில் மழை பெய்ததால் வேப்பமரத்தில் நின்ற விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.   ராஜேந்திரன் தனது மனைவி மகளுடன் சேர்ந்து தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர்...

திருப்பூரில் புகுந்த வங்க தேசத்தினர்..!

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்ய முயன்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை சென்ட்ரல் பஸ்...

இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது....

துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் கரும்புகை..!

சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 280 பயணிகளோடு எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன..?

samsung தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் இரண்டாவது வாரத்தை எட்டி இருக்கும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை...

பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை..!

சென்னை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்...

Right Menu Icon