நெஞ்சு வலிக்கு தவறான சிகிச்சை..உயிரிழந்த ஆனந்தன்..!
சீர்காழி அருகே தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நபர் ஒருவர் உயிரிழந்ததாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி...
சீர்காழி அருகே தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நபர் ஒருவர் உயிரிழந்ததாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வளையப்பட்டியில் வீட்டின் முன்பு சைடு லாக் போடாமல் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை சில அடி தூரம் தள்ளிக்கொண்டே சென்ற நபர் எதிரே ஆட்கள்...
கொடைக்கானலில் இரவு வேளையில் சாலையில் சண்டையிட்டு கொண்ட தெரு நாய்கள் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த தனது ஹோண்டா கார் மீது ஏறி நகத்தால் கீரியும் சேதப்படுத்தியதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்....
குமரி மாவட்டத்தில் பைக் மீது சொகுசு ஜீப் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னர் அதிவேகமாக...
டெல்லியில் அரசு பேருந்து ஊழியர்கள் நிரந்தரமற்ற பணி போதிய உயர்வு இல்லாததால் இரண்டு வாழ்க்கைக்கு தள்ளப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில்...
வாழை திரைப்படம் மூலம் தனது இளமைப் நம்மை பருவத்திற்கே மாரி செல்வராஜ் அழைத்துச் சென்றுள்ளதாக நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார். மேலும் அற்புதமான தரமான திரைப்படம் நீண்ட...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள்...
திருச்சியில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்ட 15 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். திருவரம்பூர் அருகே அரியமங்கலம் கீழே அபிநாபுரத்தைச் சேர்ந்த ஸ்டெபி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பள்ளி நேரத்தில் இருக்காமல் சென்று அரசு பேருந்தில் கண்ணாடியை மாணவர் அடித்து உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காட்டு நெமிலி...
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஓட்டுநர் இல்லாத ஜாகுவார் நிறுவனத்தில் தானியங்கி காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார். இது தொடர்பான காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். புதிதாக அறிமுகமாக உள்ள படுக்கை வசதி கொண்ட...
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி விடுதியில் ஐந்தாவது மாடியில் இருந்து மருத்துவக்கல்லூரி மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி கீழே குதிப்பதற்கும் முன்னதாக கட்டடத்தின் விளிம்பில்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இருந்து ஓட பள்ளி கிராமத்தில் கந்துவட்டி கொடுமையால் சுஜாதா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கவிதா...
புதிதாக கட்சி தொடங்கியதும் முதலமைச்சர் போல் பேசுவதாக நடிகர் விஜய் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சூசகமாக விமர்சித்துள்ளார். கரூரில் அதிமுக நிகழ்ச்சியில் பேசியவர்...
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களோடு தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ...
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், மேற்கு வங்கத்தில் பிர்பூம் மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவரிடம் நோயாளி ஒருவர்...
சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. பிரதான போட்டியின் கடைசி சுற்றில் 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால்,...
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். மோனா அகர்வால், ப்ரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா...
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என ஆளுநர் ரவி மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் அருகே உள்ள கருப்பன் வலசு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தோட்டத்தில் உள்ள ஆடுகள் பட்டியில் வெறிநாய்கள் புகுந்து 30...
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒரிசா...
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் உள்ளன.தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இருமுறை...