ஸ்ரீரங்கம் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் அடியார்கள்..!
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொடி மரத்தினருக்கு பெருமாள் பாடல்களை பாடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த...





