பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..?
நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை ஆண்டின்...
நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை ஆண்டின்...
குக் வித் கோமாளி, சிரிக்க ரெடியா பங்காளி என சொன்னது போய் இப்போது பிரச்சனையை முதலில் சமாளி என்று தான் கூற வேண்டும் என தோன்றுகிறது. இந்த...
பிக்பாஸ், விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று.ஹாலிவுட் பக்கம் படு ஹிட்டடித்த இந்த ஷோவின் தாக்கம் அப்படியே பாலிவுட் பக்கம் வந்து வெற்றிகரமாக பல...
ஆறு வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்த பள்ளியின் முதல்வரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அரசு பள்ளிக்கு...
திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி கூறியது உண்மை அல்ல என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி...
சாலையில் மாடுகள் தெரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வந்தவாசி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடுரோட்டில் மாடுகள்...
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தவர் சத்யராஜ். இவர் கொப்பம்பட்டி அருகே உள்ள முத்தையா பாளையத்தை சேர்ந்தவர் இவர். ஏற்கனவே இரண்டு திருமணம்...
திருப்பூர் அனைக்காடு அருகே கொடுத்த கடனை திரும்ப கொடுக்க முடியாத மன உளைச்சலில் கடிதம் எழுதிவிட்டு ஐந்து வயது பெண் குழந்தையுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்டது...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு...
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தால் ஏற்பட்ட வேதனையில் இருந்து வெளிவர பக்தர்கள் இறைவனை நாட வேண்டும் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு நடுத்தெரு ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் ஆலய உற்ற விழா கடந்த 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது....
திருவாடானை தெற்கு நடுத்தெரு ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் ஆலய பால்குட உற்சவ விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு நடுத்தெரு ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் ஆலய...
திருப்பதி லட்டு குறித்து பேசியதற்காக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். ’மெய்யழகன்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது....
பெங்களூருவில் இருந்து நந்தினி நெய் கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம்...
திருப்பதி லட்டுவில் மிருகக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சை ஓய்வதற்குள், அதில் இருந்து குட்கா பாக்கெட் இருக்கும் வீடியோவை பக்தர் ஒருவர் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்....
திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் மோகன்ஜி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன காரணத்திற்கு அவர் கைது செய்யப்பட்டார். எந்த வழக்கில் கைது...
வால்பாறைக்கு பைக்கில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் ஆம்புலன்ஸ் மீது அதிவேகமாக மோதி உயிரிழந்தார். கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் மூன்று பைக்குகளில் வால்பாறைக்கு...
அரசு பேருந்துகளில் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இன்று ஆணையத்தின் முன்பதிவு இயந்திரத்தில் தொலைதூரம் செல்லவிருக்கும் பயணியிடம்...
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனம் திறந்து பேசியுள்ளதன் பின்னணி வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் முன்னாடி நடிகைகளில் கவனத்தை ஈர்த்து இடத்தை பிடித்திருப்பவர்...
காலாண்டு விடுமுறையை ஒன்பது நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும்....
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் கடந்த சில...
அமைச்சர் உதயநிதி மற்றும் சாம்சங் நிறுவனம் மீதான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கியமான வழக்குகள் அமைச்சர்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகததால் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் சந்தையூர் ஆட்டையாம்பட்டி கிராம...
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குரூப் 2, 2ஏ பணிகளில் உள்ள 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப்...