--- --:--:-- --

காணாமல் போன ஸ்ப்ளெண்டர் பைக்..கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.10,000

9

துரையை சேர்ந்த நபர் காணாமல் போனது தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4,500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்.

 

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு கடந்த 12ஆம் தேதி திருடு போனதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

காணாமல் போன தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி உள்ளார்.

 

தன்னுடைய அம்மா நினைவாக அந்த பைக் தனுடன் இருந்தது என்றும் தாயின் பாசத்திற்கும் எதுவும் ஈடு இல்லை எனவும் உருக்கமாக கூறியுள்ளார். மேலும் பைக்கை கண்டுபிடித்து தருபவர்களின் குடும்பத்திற்கு தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon