இந்தியாவில் உள்ள 12 கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம்..!
2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 12 கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி...
2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 12 கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி...
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தயார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்....
பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மாடல்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கதவாழும் பகுதியில் மலைப்பாம்பு இறுக்கியதால் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு உயிரிழந்தது. நாராயணசாமி என்ற விவசாயி மேலாக அவிழ்த்து விட்டிருந்தார். வெகுநேரமாகியும்...
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் அவரது உருவத்தை 12 அடியில் ரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார்....
திருமணம் செய்வதாக கூறி நூதன முறையில் ஆண்களை ஏமாற்றிய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த சோபிகா என்பவர் மணமகன் தேவை என இணையதளத்தில்...
படப்பிடிப்பு காரணமாக விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு சென்ற வீடியோவை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார் .இந்தியாவில் இருந்து துபாய் செல்வோர் ஆர்டிபிசிஆர் சான்று அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டதற்கான...
இரவில் செல்பி எடுக்க முயன்ற போது கூவம் ஆற்றில் தவறி விழுந்த நபரை 8 மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். சென்னை பெரியமேட்டை சேர்ந்த...
கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 60 இடங்களில் நேற்று...
பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகிவரும் பிக்கப் டிராப் என்ற படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரொனாவால் உயிரிழந்தவரின் உடல் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு கடந்த மே...
பண மோசடி புகாரில் நடிகர் ஆர்யா மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெர்மனியை சேர்ந்தவருடன் பிரபல நடிகர் ஆர்யா நெருங்கி பழகியதாகவும் அவரை...
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த விதிமுறை வரும் அக்டோபர் 1ஆம் தேதி...
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை இன்று ஆலோசனை நடத்துகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,...
பாபநாசம் படம் மூலம் தமிழில் பிரபலம் பெற்ற நடிகை 58 கிலோ உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில்...
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிமுக அரசின்...
சென்னை குரோம்பேட்டையில் ஹோட்டலில் சாப்பிட்ட போது உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில்...
பாலிவுட்டில் பிரபல காதல் ஜோடிகளாக வலம் வரும் ரன்பீர் ஆல்யாவின் திருமணம் குறித்த தகவலை முன்னணி நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில்...
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. ராஜா ராணி போன்ற 4 வெற்றிப்படங்களை இயக்கிய அட்லி...
தாயை பார்ப்பதற்காக 120 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கிளம்பிய சிறுவன் போலீசார் உதவியுடன் தன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். திண்டிவனம் அடுத்த முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த...
சீர்காழி அருகே ஊர் திருவிழாவில் கலந்து கொண்டதால் 20 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதால் மனமுடைந்த குடும்பத்தார் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை...
கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார். சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி ஆனைமலை...
உத்தரகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரிஷிகேஷ் ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பெரிய பாறைகள் சரிந்து...
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடந்த ஆய்வு...