--- --:--:-- --

Month: August 2021

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி..!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார். மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார்.   முப்படைகளின் தளபதிகள்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்..!

75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின்...

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை..!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்மேற்கு...

இந்து கோவில்களை சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மாடுகளை வெட்ட கூடாது..!

இந்து கோவில்களுக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மாடுகளை இறைச்சிக்காக கோல்வதையும் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா சட்டப்...

நீங்கள் எப்போது நடிப்பீர்கள் என ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ஏ.ஆர் ரகுமான் அளித்த பதில்..!

நீங்கள் எப்போது நடிப்பீர்கள் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல தசாப்தங்களாக...

மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பால் 50 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்றாம் அலை தவிர்க்க முடியாததா என்ற கேள்வி எழுந்துள்ளது.   வெள்ளிக்கிழமை அன்று இரத்தினபுரி மாவட்டத்தில்...

தனிக்குடித்தனம் நடத்த கணவன் வராத ஆத்திரத்தில் இளம்பெண் தற்கொலை..!

தனிக்குடித்தனம் நடத்த கணவன் வராத ஆத்திரத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. புதுச்சேரியை அடுத்த ரெட்டியார் பாளையத்தை சேர்ந்தவர்...

பசுமை பட்ஜெட் 2021- 2022 – விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என பசுமை பட்ஜெட் 2021- 2022 இல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அண்ணா பன்முக செயல் மிக்க விதைப்பண்ணை...

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க இன்ஸ்டாகிராமுக்கு கடிதம்..!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர் விவரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தேசிய குழந்தைகள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.  ...

சந்தேகத்தின் பேரில் மனைவியை கொலை செய்த கணவன்..!

விருதுநகர் மாவட்டத்தில் மனைவியை கொன்று உடலை எரித்த கணவரையும், பெண் தோழியையும் போலீசார் கைது செய்தனர். நாகமுத்து ஓராண்டாக பிரிந்து வாழ்ந்த மனைவி நிர்மலாவை சேர்ந்து வாழ...

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் கைது..!

மயிலாடுதுறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் விருப்ப ஓய்வு பெற்றிருந்த நிலையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குத்தாலம் அடுத்த மங்கைநல்லூர் அரசு...

கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி..!

கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்றவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு கூறியுள்ளது....

சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க போலந்து சென்றார் குமரி மாணவி..!

சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க மாற்றுத்திறனாளி மாணவியான பர்வீன் போலந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.   கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீக்கா பர்வீன் சுமார் 18 வயது மாற்றுத்திறனாளி...

குழந்தைகளின் உடலில் பாம்பின் டி‌என்‌ஏ – 2 குழந்தையை கொன்ற தந்தை..!

தனது குழந்தைகளின் உடலில் பாம்புகளின் டி‌என்‌ஏ உள்ளது என்ற மூடநம்பிக்கையால் தனது 2 குழந்தைகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சாத்தான் வழிபாடு...

நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைது..!

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றின் பட்டியல் சமூகத்தினரை இழிவு...

கைரேகை பதிப்பின் மூலம் மூவர்ண தேசிய கொடியை ஓவியமாக வரைந்த சிறுவன்..!

மயிலாடுதுறையில் சுதந்திர தின விழாவையொட்டி தனியார் பள்ளி மாணவர் ஒருவர் 600 சதுர சதுர அடி அளவில் தன் கைரேகை பதிப்பின் மூலம் மூவர்ண தேசிய கொடியை...

மணமகளை வைத்து தங்க ஆபரண நகை விளம்பரங்கள் எடுக்க வேண்டாம்..!

மணமகளை வைத்து தங்க ஆபரண நகை விளம்பரங்கள் எடுக்கப்பட வேண்டாமென கேரள ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். வரதட்சணை கொடுமை காரணமாக பெண் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டதாக...

கார் டயர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!

ஆரணி அருகே கார் டயர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் மூன்று மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  ...

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்..!

பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்கோவிலுக்கு சொந்தமான திருமண...

வானிலிருந்து பயங்கர சத்தத்துடன் விழுந்த விண்கல்..!

வானிலிருந்து பயங்கர சத்தத்துடன் விண்கல் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. துருக்கியின் இசைமின் நகரில் வானிலிருந்து சிறிய விண்கல் போன்ற உருவம் ஒன்று பிரகாசமான ஒளியுடன் வானிலிருந்து விழுகிறது....

பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் குறைப்பு..!

கொரொனா பெருந்தொற்று சூழல் கருதி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.   பாடங்கள் குறைப்பு குறித்து...

இன்று வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்..!

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.   இதனை...

மதுரை ஆதீனம் உடலுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி..!

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 8ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....

இணைந்த கைகள், நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச தடுப்பூசி முகாம்

அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.   திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையத்தில், தனியார் சார்பில் பொதுமக்களுக்கான இலவச...

Right Menu Icon