ஜப்பானை மிரட்டி வரும் புயல் பாதிப்பு..!
ஜப்பானை மிரட்டி வரும் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய புயல்...
ஜப்பானை மிரட்டி வரும் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய புயல்...
பூண்டி பேரூராட்சி, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்ய இருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 75 சென்ட் நிலம் மீட்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு...
குஜராத் மாநிலம் வதோதராவில் நதியிலிருந்து மீட்க்கப்பட்ட மலைப்பாம்பு, விழுங்கியிருந்த பெரிய குரங்கை வெளியே கக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனத்துறை அலுவலகத்திற்கு...
எஸ் பி வேலுமணியின் நெருங்கிய நண்பரான சந்திர பிரகாஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சந்திரசேகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான...
சேலத்தில் பெண் குழந்தை குடும்பத்திற்கு ஆகாது எனக் கூறி தன்னையும் குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...
மேற்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் முதலாவது மார்பர்க் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா வைரஸ் நோய் தொடர்புடைய நோய் வந்தால்...
2 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார். கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ,தமிழில் சுல்தான் உள்ளிட்ட படங்களில் ராஷ்மிகா...
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறைகாவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட...
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் வரும்...
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கேக்கில் இருந்த குச்சி குத்தியதால் பார்வைபறிபோகும் நிலையில் இருந்து சற்று தப்பியுள்ளார் ஒரு பெண். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
காங்கேயத்தில் கடை முன்னிறுத்தப்பட்ட பைக்கை திருடி சென்ற வாலிபர் கோவை மாவட்ட போலீசார் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் குறுஞ்செய்திகள் போலீஸாரிடம் வசமாக சிக்கினார். காங்கேயம் தாராபுரம் சாலையில்...
நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ஹன்சிகாவின் 30வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது தோழிகள் அலங்கார ஏற்பாடுகள் செய்திருந்தனர். ...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் தானாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறாம் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மாலை நான்கே முக்கால்...
ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சரை சந்திக்க வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தன்வந்த் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை...
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று நிறைவடைகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவரது பங்குதாரர்கள் உட்பட 17 பேர்...
நடிகை மீரா மிதுனை கைது செய்யக்கோரி சென்னை அம்பத்தூரில் வழக்கறிஞர்கள், துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முன்னணி நடிகர், நடிகைகள் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகளை அடுக்கியும், தலித்...
சென்னை போரூரில் உள்ள இயக்குனர் டி ராஜேந்திரனின் தோட்டத்தில் இருந்த சுமார் ஏழு அடி நீளமுள்ள உடும்பை வனத்துறையினர் மீட்டனர். போரூரில் உள்ள டி ராஜேந்தரனுக்கு சொந்தமான...
ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதும் எனவும் மீண்டும் தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வு ஒன்றில்...
விபத்தில் உறுப்புகள் செயல் இழந்து 7 ஆண்டுகளாக நடக்க முடியாமல் தவிக்கும் இளைஞரின் குடும்பத்தினரை உதவிக்காக காத்திருக்கிறார். ஸ்டாலின் என்பவர் 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும்போது...
இஸ்லாத்தில் மருத்துவம் படிக்கும் சென்னை மாணவியின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பணம் பறித்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர். வழக்கறிஞரின் மகள் பிலிப்பைன்ஸ்...
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரில் கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த...
மதுரையில் திருமணமாகி ஐந்து நாட்களில் காதல் மனைவியை எரித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ராயபுரத்தை சேர்ந்தவர் கிளாடிஸ். இவர்...
தர்மபுரி மாவட்டம் நடப்பனகள்ளி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் அருள் வாக்கு வந்து ஆடிய பூசாரியின் மேல் 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்த...