செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தயார்..!
PTI08-06-2020_000311B
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தயார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 50 சதவீத மாணவர்களை வைத்து பள்ளிகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




