தாயின் கண் முன்னே ஏரியில் மூழ்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தாயின் கண் முன்னே ஏரியில் மூழ்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தார். காட்டுநெமிலி கிராமத்தை சேர்ந்த வசந்தி தனது 3...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தாயின் கண் முன்னே ஏரியில் மூழ்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தார். காட்டுநெமிலி கிராமத்தை சேர்ந்த வசந்தி தனது 3...
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அமைச்சர் சுப்பிரமணியன் உரிய நடவடிக்கை மேற்கொண்டார். சென்னையை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு...
கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பை பார்க்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்ததால் படப்பிடிப்பு குழுவிற்கு 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருவாய்த்துறையினர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஒருவரை தீயணைப்பு துறையினர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு மீட்டனர். சிங்கள புரத்தை சேர்ந்தவர்...
திருமண நிகழ்வில் மணமக்களை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. ஆங்கில நாளேட்டின் இணையதளத்தில்...
இன்று முதல் அனைத்து வகை கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர இரு தர மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் தொடங்குகின்றன. 2021 - 2022...
பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சகஸ்ரபுத்தே தலைமையிலான கல்வி மற்றும்...
நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் படத்தில்...
ஒலிம்பிக் போட்டி ஒருவேளை விண்வெளியில் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. நேற்றுடன் ஒலிம்பிக் திருவிழா முடிவடைந்த நிலையில் விண்வெளியில் உள்ள வீரர்கள்...
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதுபோல் புதுச்சேரியில் ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை...
விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் அடுத்த தவணை தொகையாக 19,500 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000...
நீருக்கடியில் நடிகர் விஜய்யின் ஓவியத்தை வரைந்த பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். ...
பிரதமர் மோடி தலைமையில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் காணொளி மூலம் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு...
சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என...
கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து உபயோகித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும்...
பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பட்டியல்...
ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்றுவிட்டு திருச்சி விமான நிலையம் வந்த அவரது அக்கா உயிரிழந்த செய்தியை கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார். ஒலிம்பிக் தடகளப்...
குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வரும் உணவாக கடை ஒன்றில் குளிர் பான ஆம்ப்லேட் தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் காரணி கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று இரண்டு தலைகளுடன் கூடிய கன்று குட்டியை...
சன் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று ரோஜா. இதில் நடிக்கும் எல்லா பிரபலங்களுக்குமே ரசிகர்களிடம் பிரபலம். நடுவில் சீரியலின் TRP குறைந்தாலும்...
கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இதுவரை 10 லட்சத்து 58 ஆயிரத்து 45 பேர் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
இராமநாதபுரத்தில் சமோசாவில் பல்லி இருப்பதை அறியாமல் சாப்பிட்டு சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழக்கரையை சேர்ந்த கார்மேகம் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரியில்...
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படபிடிப்பு படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது....
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 10...