பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா..?
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு இது என்ன மாயம் படத்தின் மூலம்...
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு இது என்ன மாயம் படத்தின் மூலம்...
கோவையில் எஜமானரை காப்பாற்ற போராடிய நாய் ஒன்று தனது உயிரை கொடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைலட் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் இவர். பொமேரியன் வகையை...
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க உத்தரவிடக்கோரி சுப்பிரமணி என்பவர் சென்னை...
பொதுவாக எலுமிச்சை பழம் சிறிய உருண்டை வடிவில் தான் இருக்கும். ஆனால் கர்நாடகாவில் தேங்காய் அளவில் காணப்படும் எலுமிச்சை பழம் இரண்டு கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக...
இத்தாலி தலைநகர் ரோமில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சர்வதேச அமைதி மாநாட்டில் பங்கேற்க வருமாறு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை பாஜக விமர்சித்துள்ளது....
தனியார் சிகிச்சை மையம் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் கைப்பற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்ட மதுக்கூரில் மாதவன்...
தோனி, விஜய் ஆகியோரின் புகைப்படங்களை வைத்து ஆளப்போகும் மன்னர்கள் என்ற பெயரில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட...
பெட்ரோல் மீதான 3 ரூபாய் வரி குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என நிதித்துறை கூடுதல் செயலாளர் .கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப் பிரச்சினை தொடர்பான விசாரணையில் முதியவரை கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரத்தின கோட்டை கிராமத்தை...
மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் அறையை தர்மபுரி ஆதினம் பூட்டி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீனம் அருணகிரிநாத உடல்நலக்குறைவால் மதுரை கேகே...
தென்னிந்திய திரையுலகில் தமிழ், மலையாளம், தெலுங்கு ரசிகர்களை தன்பக்கம் வசீகரிக்கும் முன்னணி நடிகையாக சாய்பல்லவி வலம் வந்து கொண்டிருக்கிறார். ஓவர் மேக்கப், பந்தா எதுவும் இல்லாமல்...
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே அலட்சியமாக செவிலியர் ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. விருத்தாசலம் அரசு...
ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் நிதிநிலை அறிக்கை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் முதன்முறையாக பிடிஎஃப் வடிவில் தனது அறிக்கையை நிதி...
தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
ஒருமுறை மட்டுமே செலுத்தி கொள்ளும் கொண்ட தடுப்பூசி ஆனால் ஸ்புட்னிக் தடுப்பூசி செப்டம்பர் முதல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான...
திரைத்துறையில் நடிகைகளுக்கு மட்டும் தொடர்ந்து வரும் சோதனையால் சின்னத்திரை நடிகை ஒருவர் 8 ஆயிரம் பேரை பிளாக் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். சினிமாத்துறையில் பொதுவாகவே வயது விஷயத்திலும்,...
துருக்கியில் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கருங் கடல்...
பிரபல காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகர் காளிதாஸ் காலமானார். தமிழ் சினிமாவில் வடிவேலுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் காளிதாஸ். இவர்...
2021 ஏப்ரலில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு...
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் துப்பாக்கி சூடு நடத்திய பிரபல ரவுடி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பண்ணை வீட்டில் நடந்த...
கொரொனா அச்சத்தின் காரணமாக சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது...
தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
நடிகர் விஜய் நடித்து வரும் படத்தில் சிவகார்த்திகேயனும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து...