மகா கும்பமேளாவின் போது போலியான கோவிட் சான்றிதழ்..!
மகா கும்பமேளாவின் போது போலியான கோவிட் பரிசோதனை மையங்கள் மூலமாக சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் அமலாக்கத்...
மகா கும்பமேளாவின் போது போலியான கோவிட் பரிசோதனை மையங்கள் மூலமாக சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் அமலாக்கத்...
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் ஸ்னீக்பிக் எனும் முன்னோட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மலீந்திரா இயக்கத்தில் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம்...
சென்னையில் துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தியாகராயநகர் பேருந்து நிறுத்தம் அருகே துணிக்கடையில் வேலை...
விழுப்புரத்தில் விசாரணைக்கு சென்ற பெண் போலீஸாரை மிரட்டும் தொனியில் பேசிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். விக்ரவாண்டி தாலுகா மேல்பாதி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை என்பவருக்கும் கடலூர்...
கொரொனா பரவலை தடுக்கும் வகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் இன்றும், நாளையும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர். விடுமுறை நாள் என்பதால் இன்று...
கள்ளக்குறிச்சியில் பேத்தியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த முதியவர் மீது தொடரப்பட்ட வழக்கில் கையூட்டு வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட இரு பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
ஹிமாச்சல் பிரதேசத்தில் பள்ளத்தாக்கிற்கு விலகி இருந்த பேருந்தை தனது உயிரைப் பணயம் வைத்து மற்ற பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து...
அண்மையில் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு பதவி வழங்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கணக்கிற்கு ட்விட்டர் நிறுவனம் மீண்டும் ப்ளூடிக் வழங்கியுள்ளது. தொடர்ந்து ஆறு மாதம் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குவது டுவிட்டரின்...
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நீண்ட நெடிய...
சென்னையில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்திய நபரை கைது செய்த காவல்துறையினர் அங்கிருந்த 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேற்கு தாம்பரத்தில்...
ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு துர்கா என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் புதிய...
பெண்ணின் அனுமதியின்றி பாலியல் ரீதியான எண்ணத்துடன் உடலை தொட்டால் அது பலாத்கார வரம்புக்குள் வரும் என்று கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான மனுவை...
ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்ததிற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஃப்யூச்சர்...
கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை படமாகிறது. ஷகிலா வாழ்க்கையை கடந்த வருடம் ஷகிலா என்ற பெயரிலேயே படமாக எடுத்து வெளியிட்டனர். ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்திருந்தார்....
9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் பள்ளிகளை திறக்க பிடித்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு...
நடிகர் சிம்பு நடித்துள்ள புதிய படம் ஒன்றில் டைட்டிலில் பள்ளி மாணவன் போல அசத்தும் சிம்புவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விண்ணை தாண்டி வருவாயா...
சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்த...
விஜய் நடித்து உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் மற்றும் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய்...
தமிழ்நாட்டில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கூடுதல் கட்டுப்பாடுகளுடன் பொது ஊரடங்கு நீட்டித்துள்ளார். அதிகளவில்...
ஆந்திர மாநிலம் குண்டூரில் பெண் ஒ ருவரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் வரும் 9-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அனைத்து பேராசிரியர்களும், பணியாளர்களும் 9 ஆம் தேதி முதல் கல்லூரிக்கு...
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு பெண் தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை பிறந்த நாளிலே அவர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
வங்கி கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆலயப் பகுதியில் மோகன் என்பவர் பாலியல்...