ஆசிரியர் தகுதி தேர்வு பெண் பட்டியலில் நடிகையின் படம்.!
பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு பெண் பட்டியலில் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான...
பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு பெண் பட்டியலில் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான...
சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையை சேர்ந்த...
ஸ்டாபெரி மூன் என அழைக்கப்படும் பெரிய நிலவை இந்த வட மாநில நகரங்களில் மக்கள் கண்டு ரசித்தனர். நேற்று உறுதியான ஜம்மு பூரி போன்ற நகரங்களில் இந்த...
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்....
அமெரிக்காவில் டெல்டா வைரஸ் தொற்று பரவல் இரண்டு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர்...
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை...
சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணி அளவில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்....
இந்தோனேஷியாவில் முதலை குட்டிக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டிய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜகார்த்தாவில் வசிக்கும் சிறுமி ஒருவர் குளியலறையில் மலைப்பாம்புகள் சூழ நடுவில் அமர்ந்து...
மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த...
காஞ்சிபுரம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி பாழடைந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றில்...
மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகை இட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி கருவுற்ற...
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் வகுத்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்குமாறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகரித்த...
சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவைகளில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரொனா தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில்...
ஆஸ்திரேலியாவில் தவளைகளிடம் பேசும் ஆய்வாளர்களின் செயல் வியப்படையச் செய்கிறது. நியூ சவுத் வேல்ஸ் இல் உள்ள நியூகாசி பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியரான மைக்கேல் தவளைகளை பின் தொடர்ந்து...
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவனின் செல்போனில் ஏராளமான திடுக்கிடும் வீடியோக்கள் கிடைத்துள்ளதாக...
நடிகை நிவேதா பெத்துராஜ் ஸ்விகியில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான்பூச்சி இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார். டிக் டிக் டிக், ஒரு நாள் கூத்து போன்ற படங்களில்...
சசிகலாவிடம் தொலைபேசியில் பேசியதாக மேலும் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சசிகலா தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்களுடனும் அதிமுக தொண்டர்களுடனும் தொலைபேசியில் பேசி வருகிறார். இதுவரை...
ஹிமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சரின் பாதுகாவலரும் குலு மாவட்ட எஸ்பி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்திற்கு வந்த...
கோவை மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த மோனிஷா ரவி என்ற கல்லூரி மாணவி 13 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் சதுர அடிக்கு ஓவியம் வரைந்தார்.கின்னஸ்...
சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் பக்கத்தில் நடுரோட்டில் கத்தியால் தாக்கிக் கொண்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த குணா, கோபி, சசி, உதய...
சேலத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சேலம் மலையாளப்பட்டி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த...
மதுரையில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி 60 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாளவாசல் பகுதியில் ஆனந்தி, சையத்,...
டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என்று உருமாறிய கொரொனா வைரஸ் வேறுபாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது...
தமிழ்நாட்டில் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொற்று உறுதியானவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடம் சென்னை என்பதால்...