தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்..!
தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது சைலேந்திர பாபு, ரயில்வே டிஜிபியாக உள்ளார்....
தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது சைலேந்திர பாபு, ரயில்வே டிஜிபியாக உள்ளார்....
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மனைவியை கொன்ற கணவன் உடலை சூட்கேசில் வைத்து எடுத்துச் சென்று எரித்து நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமச்சந்திரா புரத்தில் பொருளாளராக பணியாற்றி...
சுசில்ஹரி பள்ளிக்கு நேரில் அழைத்து சென்று சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சென்னை கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின்கீழ்...
பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில்...
குழந்தையின் நலன் கருதி பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவிற்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட...
விளையாட்டில் ஈடுபட மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வீடியோ கேம் ஆயுதங்கள் வாங்கிய 12 வயது சிறுவனால் அவரது தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். சத்தீஸ்கர்...
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆண் குழந்தையை 3 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடிபோதையில் அதிவேகமாக ஒட்டி வரப்பட்ட கார் நாற்பது அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. ...
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை வேறு நாடாக காட்டிய ட்விட்டர் நிறுவனம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் யூனியன் பிரதேசமான லடாக்கை சீனாவின் பகுதியாக...
சிறுநீரகப் புற்றுநோய் இறுதிக் கட்டத்தில் இருந்த பெண்ணுக்கு ஒரே நேரத்தில் சவாலான இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து புற்றுநோயிலிருந்து மீட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 54...
நாகை மாவட்டம் திருமுறுகல் அருகே கண் முன்னே தாயை அரிவாளால் வெட்டிக் கொன்ற பெரியப்பா மகனை கல்லால் அடித்து சகோதரர்கள் கொலை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. ...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து மூன்று...
ஒடிஷாவில் 3 அடி நீள பாம்பை 4 அடி நீள பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. குருடா மாவட்டத்தில் பாலக்காட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த இரண்டு...
மும்பையில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மகா சக்தி அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளியில் 25 பேர் கல்வி பயில்கின்றனர். சமூகத்தில் இனப்பாகுபாட்டை எதிர்கொள்ளும்...
விழுப்புரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ அளவிலான முடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து...
பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார் .கடலூர் மாவட்டம் கானாடுகாத்தான் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் சென்னை...
பொதுமக்களின் முகத்தை ஸ்மார்ட் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரொனா தொற்றை கண்டறியும் நவீன முறை அபுதாபியில் அறிமுகம் செய்யப்பட்டது. இடிஐ எனப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள்...
முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. உடல் நலத்தை பேணுவதில் அக்கறை கொண்ட ஸ்டாலின் காலை நடைப்பயிற்சியில் சைக்கிள் ஓட்டுதல் ஜிம்மில் உடற்பயிற்சி...
நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள பணம் சேர்த்துக்கொண்டு இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அவர் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும்...
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை வரும் டிசம்பர் மாதத்திற்குள் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முனைப்பு காட்டி வருகிறது....
தமிழகத்தில் தற்போது 40,954பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்...
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது....