பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சி..!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லதா கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது....
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லதா கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது....
இயந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் முறையை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் மனிதர்களே கழிவை அகற்றும் முறையை நிரந்தரமாக அழிக்க...
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2011 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் வெஸ்ட்...
கமல், சீமான் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்குமென முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர்...
தவறான தகவல்களை வழங்கி இ பாஸ் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. தமிழகமெங்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக 27 மாவட்டங்களில்...
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் சேலத்திலிருந்து சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. நாமக்கல் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாதேஷ் என்ற 26 வயது...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி தாய் உட்பட 3 பெண்கள் சிறுவனை அடித்தே கொன்ற நிகழ்வு அந்த பகுதியில்...
உலகிலேயே முதல் நாடாக 100 கோடிக்கும் அதிகமான கொரொனா தடுப்பூசிகளை செலுத்திய நாடு என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. சீனாவில் சினோஃபார்ம், சினோபாக் ஆகிய இரண்டு தடுப்பூசிகள்...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம் இன்று தொடங்குகிறது. இதற்காக மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகளை...
அமெரிக்க கடற்படையின் பிரம்மாண்ட போர் கப்பல் கடலுக்குள் மிகப் பெரிய குண்டை வீசி பயிற்சியில் ஈடுபட்டது. புளோரிடாவில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் யுஎஸ்எஸ்சர் என்ற...
தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஆளுநர் உரையில் இடம்பெறும் அறிவிப்புகள் என்ன என்று எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க முக்கிய...
ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டு ஒளிபரப்பி வந்த மகனின் இரண்டு யூடியூப் சேனல்களை சைபர் கிரைம் காவல்துறையினர் முடக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்...
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இயக்குனர் சுசீந்திரன் நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இரண்டாவது அலையில் நிவாரண பணிக்காக பொதுமக்களும் அனைத்து துறையினரும் தாராளமாக நிதியுதவி...
பிரபல பின்னணி பாடகி தபு மிஸ்ரா கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் ஆவார். இவர் ஹிந்தி, வங்காள மொழிகளில்...
தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலை பரவலுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என பொது சுகாதார இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக...
தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது. நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் 40...
உத்திர பிரதேசத்தில் திருமண தகவல் மையம் மூலம் வலை வீசி ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற கல்யாண சாமியார் கைது செய்யப்பட்டார். கான்பூர் மாவட்டம் கித்வாய்...
அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலத்தில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதியில் இன்று அதிகாலை 1.22 மணிக்கு...
அமெரிக்காவில் திறந்தவெளியில் திடீரென உருவான சுழல்காற்று ஒரேயிடத்தில் சுற்றி சுழன்ற இந்த வீடியோ வெளியாகியுள்ளது. நியூ மெக்சிகோவில் கடந்த 12ம் தேதி உருவான இந்த சுழல் காற்று...
தமிழ்நாட்டில் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது. வகை 1 - கோயம்புத்தூர், நீலகிரி,...
காட்சிக்குள் மற்றொரு காட்சியை காணும் வசதியை சமூக வலை தளமான யூடியுப் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐபோன் இயங்குதளமான ஐஓஎஸ் இல் மட்டும் இந்த வசதி அளிக்கப்பட...
துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் மணிகண்டனை தனிப்படை போலீசார்...
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்ட மற்றும் அதனை...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை இறந்த சோகத்தில் தன் குழந்தை கண்முன்னே மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது...