--- --:--:-- --

Month: June 2021

கோயம்பேட்டில் இருந்து இன்று 27 மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கம்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையி்ல் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையே பொது பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது...

உறவினருக்கு மட்டன் போடாததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணத்தின்போது உறவினருக்கு மட்டன் போடாததால் ஆத்திரமடைந்த மணமகளுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த ராம்கனுக்கு கடந்த புதனன்று...

டெல்டா பிளஸ் கொரொனாவை சாதாரண பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது..!

டெல்டா பிளஸ் கொரொனாவை சாதாரண பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.   மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய்...

சத்து மாத்திரை எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்த தாய்..!

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு சத்து மாத்திரை எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்த தாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுபலட்சுமி மணிகண்டன் என்பவரை...

பொறியியல் மாணவர் அருள்வாக்கு சொன்ன இடத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பொறியியல் மாணவர் அருள்வாக்கு சொன்ன இடத்தில் இருந்து அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.   பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் மாணவர்...

செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்.! உதயநிதியை வர சொல்லுங்கள்..!

பூந்தமல்லி அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவேற்காடு...

புதுச்சேரியில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். புதுச்சேரி...

கத்தியால் குத்தி கொள்ளுங்கள்…தடுப்பூசி வேண்டாம் என பதறும் மக்கள்..!

திருநெல்வேலி அருகே தடுப்பூசி வேண்டாம் எனக் கூறி ஒட்டுமொத்த ஊரும் எதிர்ப்பு தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில் மக்கள் நல்வாழ்வுத் துறை...

6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!

வெப்பச்சலனம் மற்றும் கனமழையால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை மண்டல வானிலை...

சிறுமியை கடத்தி அத்துமீற முயன்ற முதியவர் போக்சோவில் கைது..!

சென்னையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடத்த முயன்ற முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னையில் 9 வயது சிறுமி வீட்டிற்கு மாவு வாங்கி...

திண்டுக்கல்லில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள்..!

திண்டுக்கல் அருகே போலீசாருடன் இளைஞர்கள் மோதிக் கொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட முத்துமாணிக்கம், காளிதாஸ் ,ரஞ்சித் ஆகிய 3 பேரை கைது செய்த...

மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி சாப்பிட்ட பெண் பலி..!

ஈரோட்டில் கொரொனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி சாப்பிட்ட பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை அருகே உள்ள பெருமாள்...

3 ஆயிரம் அடி உயரத்தில் மலை மீது சைக்கிளில் பயணம் செய்து கின்னஸ் சாதனை..!

இத்தாலியில் மலையேற்ற சைக்கிள் பந்தய வீரர் ஒருவர் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கரடுமுரடான மலை மீது அனாயசமாக சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார்.   400...

நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி..!

கள்ளக்குறிச்சியில் நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி ஒன்று தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமல் தவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே...

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்..!

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரி கொள்ளையையே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்....

சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு..!

சிவசங்கர் பாபாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா...

மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ் மிக்க மருத்துவரான காமேஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின்...

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த பெண் டாக்டர்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் தப்பியோடிய நிலையில் அந்த மருத்துவமனைக்கு சீல்...

ம.நீ.ம நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை..!

மக்கள் நீதி மையம் கட்சியில் புதிய உயர்மட்ட நிர்வாகிகளை அந்த கட்சி தலைவர் கமலஹாசன் என்று அறிவிக்க உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி...

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பெட்ரோல் இலவசம்..!

புதுச்சேரியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது. வில்லியனூர் புறவழிச்சாலையில் உள்ள அக்ஷயா பெட்ரோல் பங்கில் கொரொனா சிறப்பு...

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் விரைவு பேருந்தை இயக்க உத்தரவு..!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மூன்று வகைகளாகப்...

வகை 3இல் உள்ள மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன..?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டுத்தலங்கள் ஜவுளி மற்றும் நகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத...

தங்கை தாயையும் ஆபாச படமெடுத்து அனுப்பகூறி மிரட்டிய காதலன்..!

திருச்சியில் காதலியை செல்போனில் ஆபாச படம் எடுத்து அனுப்பியதோடு பெண்ணின் தாய், தங்கையின் ஆபாச படங்களையும் எடுத்து தர சொல்லி மிரட்டிய சில்மிஷ காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்....

வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள்..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வகை 2 யில் உள்ள 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.   தமிழகத்தில் தொற்று பரவலின் அடிப்படையில் மூன்று வகைகளாக...

Right Menu Icon