தனது பிறந்தநாள் பரிசாக வந்த தங்க செயினை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி..!
தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இஷானிகா என்ற சிறுமி தனது பிறந்தநாள் பரிசாக வந்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச்...
தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இஷானிகா என்ற சிறுமி தனது பிறந்தநாள் பரிசாக வந்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச்...
அலட்சியமாக இருந்த காரணத்தினால் தற்போது அவதிப்படுவதாக நடிகர் சென்ராயன் வீடியோ வெளியிட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். மூடர்கூடம், பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். கொரொனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் பெருந்தொற்று கட்டளை மையம் இயங்கி வருகிறது....
தமிழகத்திற்கான ஆக்சிசன் ஒதுக்கீடு, ரெம்டெசிவர் மருந்துகள் தடுப்பூசிகள் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த...
அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் செவ்வாயன்று குஜராத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். ...
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தலைமை செயலகத்தில்...
அமெரிக்காவில் பூனை ஒன்று தீ விபத்து ஏற்பட்ட ஐந்து மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வியாழன்...
மின் மயானங்களில் காலியிடம் இருக்கிறதா இல்லையா போன்ற விவரங்களை ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி...
தெலுங்கானாவில் 6 வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட சில்வர் குடத்தை 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள...
புதிய புயல் காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் ஆறுபோல் விரைந்து ஓடுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் கொரொனா பாதிப்பால் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரொனா பாதிப்பு உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த 10ஆம் தேதி...
பெருந்தொற்று குறையாததால் இன்று முதல் காய்கறி, மளிகை கடை, இறைச்சி கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கவும் இ பதிவு கட்டாயம் என...
கொரோனா வைரஸ் சீனா ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் முதலில் பரவியது என்று கூறப்படுவதை நிராகரிக்க முடியாது என்று ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியான டேவிட் தெரிவித்துள்ளார். ...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34ஆயிரத்து...
ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூலை மாதம்...
தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த முடியாதபடி 18மாநிலங்களில் ஊரடங்கு அமலுக்கு உள்ள நிலையில்,...
மேற்கு வங்க மாநிலம் தாராப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதலாவது விரைவு ரயில் நள்ளிரவில் சென்னை வந்தடைந்தது. தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன்...
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து ஆம்புலன்சிலேயே காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 900 ஆக்சிஜன் படுக்கைகள்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தந்தை செந்தமிழன் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் அரணையூர் கிராமத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
கடலூர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி உதவி...
இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை அவர்களின் இருப்பிடங்களிலிந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல 250 ஆம்புலன்ஸ் வாகனங்களை...