கொரொனா தொற்றுக்கு மீரட்டை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பலி..!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இரட்டை சகோதரர்கள் கொரொனா தொற்றுக்கு அடுத்தடுத்து பலியானது சோகத்தை ஏற்படுத்துகிறது. கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர்களாக ஜார்ஜ்டி ரேமன் மற்றும் சோஜா இருவரும் பல...
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இரட்டை சகோதரர்கள் கொரொனா தொற்றுக்கு அடுத்தடுத்து பலியானது சோகத்தை ஏற்படுத்துகிறது. கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர்களாக ஜார்ஜ்டி ரேமன் மற்றும் சோஜா இருவரும் பல...
தமிழ்நாட்டில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக 13 கட்சி தலைவர்களை கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. ஆளும் திமுக சார்பில்...
பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம்...
கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 99. தூத்துக்குடி...
சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள முன்கள பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். சென்னை பூக்கடையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் மாநகராட்சியில்...
கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ள சூழலில் இளைஞர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறன் அறிவுறுத்தியுள்ளார். அசுரன் திரைப்படத்தில்...
தமிழகத்தின் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் இன்று தொடங்குகிறது. இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரொனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னை உட்பட தமிழகம்...
கொரொனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் கொரொனா நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். கொரொனா தொற்று பரவல் தடுப்பு மற்றும்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார். காணொலி முறையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்களின் சிகிச்சை குறித்த...
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது....
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 6,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக...
கொரோனா தொற்று பேரிடர் தடுப்புப் பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவி மையத்தின் மூலம் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள், இருபது ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 30 தன்னார்வத்...
தமிழகத்தில் மாவட்டத்திற்கு உள்ளேயும் மாவட்டத்திற்கு இடையிலும் பயணிக்க இன்று முதலில் இ பதிவு முறை கட்டாயமாக்கியுள்ளது. ஊரடங்கு காலத்தில் பயணிக்க இபதிவு முறை கட்டாயம் என ஏற்கனவே...
வாலாஜா அரசு மருத்துவமனையில் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் கைத்தறி துணிநூல் துறை...
கொரொனா புதிய பாதிப்புகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, கர்நாடகா,...
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின், மருத்துவ நிபுணர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்....
கொரொனா பரவலை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் நீராவி பிடிப்பதை தமிழக அரசு பயன்படுத்துவதற்கு தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது...
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும்...
கங்கை நதியில் மிதக்கும் சடலங்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யுமாறு பீகார், உத்திரப் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. சடலங்களை ஆற்றில் வீசி எறிவதை...
ஈரோடு அருகே கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை புதைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சடலத்தை ஊர் ஊராக மகன் தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு...
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காவல்துறையினர் வித்தியாசமான முறையில் கொரொனா விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். நாயிடுபுரம் என்னும் பகுதியில் கொரொனா நோயாளி தப்பி ஓடி வந்தது போன்றும், அவர்...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரொனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்குவதற்கான ரேஷன்...
2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் மெக்சிகோ நாட்டின் 69-வது அழகிப்போட்டி அமெரிக்காவில் ளோரிடாவில் உள்ள ராக் ஹோட்டல் கசினோவில் கொரொனா பரவலுக்கு இடையில்...