குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…? மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை...
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை...
கொரோனா ஊரடங்கு சூழலில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான விஷால் சினிமாவில் மட்டுமல்ல...
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்கள் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சென்னை வந்தன....
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 30, 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33ஆயிரத்து 180 ஆக...
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக...
புதிய கல்விக்கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவோம் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். புதிய...
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. மாநில அரசுகளும் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும்...
கொரொனா தொற்றை குணப்படுத்தும் என்ற மூடநம்பிக்கையில் மாட்டு சாணம், கோமியம் உட்கொண்டால் பிற நோய்கள் பரவலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத் மாநிலம்...
உத்திரபிரதேசத்தில் கொரொனாவை குறைப்பதற்காக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ருத்ராபிஷேகம் பூஜையில் ஈடுபட்டார். கொரொனா இரண்டாவது அலையில் மிகவும் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று....
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்...
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.கொரொனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் தொடர்ந்து மீண்டும் திரைத்துறையினர் பலரும் கொரோனா சிகிச்சைக்கு...
16 வது சட்டப்பேரவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் இன்று பதவியேற்கின்றனர். தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 10 மணிக்கு அவை கூடுகிறது....
கர்நாடகாவில் கொரொனா நோயாளிகளைக் காப்பாற்ற ஆக்சிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வெளியே ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடும் நோயாளிகளை காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு முதற்கட்டமாக 20 மாநகராட்சி...
நாடு முழுவதும் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11...
2000 ரூபாய் பெருந்தொற்று நிவாரண உதவி தொகை வழங்கும் பணியை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 2000 ரூபாய் உதவித்தொகை ரேஷன் கடைகளில் விற்கும்...
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசனை...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் டெல்டா...
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக என்ஆர் காங்கிரஸ் அதிமுக ஓர் அணியாகவும் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் மற்றொரு அணியாகவும் இருந்து சட்டமன்ற...
சட்டப் பேரவையின் தலைவராக அப்பாவு மற்றும் துணைத் தலைவராக பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக சார்பில் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவும் பேரவை...
அமெரிக்காவில் கடற்கரையோரம் கட்டப்பட்டிருந்த ரிசார்ட்டில் பால்கனி இடிந்து விழுந்தது 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள மலிபு கடற்கரையில் ரிசார்ட் கட்டப்பட்டுள்ளன. இதில் உள்ள ரிசார்ட்...
சென்னை மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரியில் கொரொனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். இந்த முறை மாற்று...
இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் என்று உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். இந்தியன் டூ படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை...