--- --:--:-- --

Month: May 2021

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடக்கம்..!

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பெருந்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி...

கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மனைவி..! கொரொனா நெகட்டிவ் என குறுஞ்செய்தி..!

கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரொனா நெகட்டிவ் வந்த குறுந்தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்...

79 அடுக்குகள் கொண்ட மாடி கட்டிடம் திடீரென  அசைந்ததால் மக்கள் பீதி..!

சீனாவில் 79 அடுக்குகள் கொண்ட மாடி கட்டிடம் திடீரென  அசைந்ததால் மக்கள் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். சென்ஷன் என்ற இடத்தில் 980 அடி உயரத்திலிருந்து 79...

பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு இ பதிவு அவசியம் இல்லை..!

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் பத்திரிகை, ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இ -பதிவு அவசியமில்லை என...

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் வினியோகம் இன்று தொடக்கம்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் வினியோகம் மீண்டும் இன்றைய தினம் தொடங்குகிறது. மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் தொடங்கப்பட்ட உற்பத்தி ஆலையில்...

தமிழகத்தில் வரும் 29-ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் கொரொனா உச்சத்தை தொடும்..!

தமிழகத்தில் வரும் 29-ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் கொரொனா உச்சத்தை தொடும் என ஆய்வுத் தகவலொன்று வெளியாகியுள்ளது. சூத்ரா என்ற கணிதவியல் கோட்பாடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கொரொனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை..!

கொரொனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு...

முதல் தவணை கொரொனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் நடிகை நயன்தாரா..!

நடிகை நயன்தாரா கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரொனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.   அந்த வகையில் நடிகை...

புதிய குடும்ப அட்டை பெற வரும் பொதுமக்களிடம் 500 ரூபாய் லஞ்சம்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை பெற வரும் பொதுமக்களிடம் 500 ரூபாய் லஞ்சமாக வாங்கிய தாலுக்கா வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.   திண்டுக்கல் மாவட்டம்...

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3:00 மணி அளவில் விஜயகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது....

திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சம்; இன்று ஒரே நாளில் 1561 போருக்கு கொரோனா தொற்று உறுதி ! 3 பேர் பலி!!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39ஆயிரத்து 37...

தமிழகத்தில் புதிதாக 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; “இன்று 21,362 டிஸ்சார்ஜ்..!!” 364 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ...

பசி உள்ளவர்களுக்கு இலவச உணவு..!

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் ஆலயத்தின் பொதுமக்கள் பசியாறும் வகையில் உணவு பொட்டலங்கள், பிரட் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று பலகையும்...

5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார் நளினி..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நளினி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். சிறைவாசி வைப்பு நிதியில்...

டிரான்ஸ்பார்மரில் கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி பலி..!

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் டிரான்ஸ்பார்மரில் கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணை சேர்ந்தவர் காஜா நிஜாமுதீன். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு...

பெருந் தொற்றால் பாதித்தவர்கள் வெளியே சென்றால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம்..!

பெருந் தொற்றால் பாதித்தவர்கள் வெளியே சென்றால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.   சென்னை மாநகராட்சி...

கொரொனா சிகிச்சைக்கு 50 கோடி ஒதுக்கீடு..!

கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரொனாத் தடுப்பு மற்றும்...

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரொனா தடுப்பூசி போடப்படும்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரொனா தடுப்பூசி போடப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஆக்சிஜன் கொடுப்பது தவறு என்றும் கூறியுள்ளார்....

அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி..!

கொரொனா சோதனையை அதிகப்படுத்தி உயிரிழப்பை கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.   பொருளாதார நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக...

தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பசுமாடு பால் கொடுத்த நிகழ்வு..!

சத்தியமங்கலம் அடுத்தகடம்பூர் மலை கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பசுமாடு ஒன்று பால் கொடுக்கிறது. அருக்கியம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா என்பவரின் வெள்ளாட்டுக் குட்டி தாயை இழந்து...

கொரொனா தொற்றில் இருந்து மீண்டார் நடிகை கங்கனா ரனாவத்..!

ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தான் தற்போது குணமடைந்து விட்டதாகவும், கொரொனா நெகட்டிவ் என...

கொரொனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..!

டெல்லியில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.   டெல்லியை பொறுத்தவரை தினந்தோறும்...

கொரொனா தொற்றுக்கு பலியான ஊராட்சி மன்ற தலைவி..!

விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்த 35 வயதான ராதா தேவி. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் பாபாலி ஊராட்சி மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   ராதா தேவிக்கு...

தமிழகத்தில் இபதிவு பெறுவதற்கான காரணங்களின் பட்டியலிலிருந்து திருமணம் மீண்டும் நீக்கம்..!

தமிழகத்தில் இபதிவு பெறுவதற்கான காரணங்களின் பட்டியலிலிருந்து திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவம், முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம்...

Right Menu Icon