--- --:--:-- --

Month: May 2021

தன்னை 52 முறை ஏலியன்ஸ் கடத்தியுள்ளதாக கூறும் பெண்..!

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் வேற்றுகிரகவாசிகள் தன்னை 52 முறை கடத்தியதாக கூறி அதிர்ச்சியடைய செய்துள்ளார். கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பார்கள். ஆனால் அறிவியலையும்...

மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வெளியாகும் வாயு..!

கோவா மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் லீக் ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வாயு வெளியேறி வருகிறது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு...

கொரொனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பெண் உயிரிழப்பு..!

திருவள்ளூரில் கொரொனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பெண் மருந்தாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சபீனா என்று அவர் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு...

புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ள பேஸ்புக் நிறுவனம்..!

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ரீடர் ஃபர்ஸ்ட் என்ற வசதியை சோதனை முறையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.   அதன்படி ஃபேஸ்புக் இல் பதிவிடப்பட்ட செய்திகளை படிக்காமல் மற்றவர்களுக்கு...

விவசாயிகளின் தொடர் போராட்டம் 168 வது நாளாக நடைபெற்று வருகிறது..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 168 வது நாளாக நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்...

படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார் ரஜினி..!

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு நிறைவடைந்ததை அடுத்து ரஜினி ஓரிரு நாட்களில் சென்னை திரும்புகிறார்....

கங்கை நதியில் மிதந்து வந்த 45 சடலங்கள்..!

பீகாரில் உத்திரப்பிரதேச எல்லை அருகே உள்ள மாவட்டத்தில் கங்கை நதியிலிருந்து உடல் அழுகிய நிலையில் 45 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை கொரொனா நோயாளிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று...

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை..!

புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படாது என்றும் பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் எனவும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.   இது தொடர்பாக அந்த...

என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விட போவதில்லை..!

நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விட போவதில்லை என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட...

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்ருக்கு கொரொனா..!

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்ருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். கவலை வேண்டாம் நான் நலமுடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடந்த...

தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை...

வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்..!

சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவை சேர்ந்த சந்திரசேகர்...

ஒரே மருத்துவமனையில் 80 மருத்துவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி..!

டெல்லியில் உள்ள சர்வேஷ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த சீனியர்...

சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் மன்சூர் அலிகான் அனுமதி..!

தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோலிவுட் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் மன்சூரலிகான்.   இந்நிலையில் சிறுநீரக...

சசிகலா தலைமை ஏற்க வருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!

விருதுநகரில் சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. செம்மங்குடி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை ஒருங்கிணைக்க...

தமிழிசை சௌந்தர ராஜனுக்கு கொரொனா பரிசோதனை..!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிசோதனை செய்து கொண்டார்....

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் நடைபெற்று வருகிறது.   அதன்...

திருமணம் எனும் தவறை என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன்..!

திருமணம் எனும் தவறை என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன் என நடிகை சார்மி தெரிவித்துள்ளார். காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி....

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 1,500 ரூபாய் நிதி நிவாரணம்..!

மகாராஷ்டிராவில் கொரொனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7 லட்சத்து 20...

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரொனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு..!

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரொனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.   ஆனால் இது 0.01 முதல் 0.04 என்ற...

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்...

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக இன்று ஆலோசனை..!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரொனா பரவல் காரணமாக...

கோமியம் அருந்தும் உத்தரபிரதேச எம்.எல்.ஏ..!

உத்திர பிரதேச மாநிலத்தின் பைரியா சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான சுரேந்தர் சிங் கோமியம் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது....

மகளின் உடலை 35 கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற தந்தை..!

மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு அவரின் தந்தை 35 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்றுள்ளார். சிங்ரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது...

Right Menu Icon