நண்பனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்..!
சென்னையில் மது போதையில் நண்பனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூலைமேட்டை சேர்ந்த அந்தோணி என்பவர் நேற்று இரவு கோடம்பாக்கம்...
சென்னையில் மது போதையில் நண்பனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூலைமேட்டை சேர்ந்த அந்தோணி என்பவர் நேற்று இரவு கோடம்பாக்கம்...
புதுவையில் பேரக் குழந்தைகளின் ஆசைக்காக பெண் ஒருவர் பூனைக்கு வளைகாப்பு நடத்தி வைத்துள்ளார். புதுச்சேரியின் மூலக்குளம் பெருமை சேர்ந்தவர் வசந்தா வீட்டில் பூனை வளர்த்து வருகிறார். அந்த...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தன்னைக் கடித்த கட்டுவிரியன் பாம்பு கடித்து வந்த நபருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தேன்குழல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐயப்பன்...
சென்னையில் ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என கூறிவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணை மேடவாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த செல்வகுமார், சுந்தரியின்...
சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை பத்து நாட்கள் தொடர் தேடுதல் வேட்டைக்கு பின்பு பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி பப்லு...
ராஜஸ்தானில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடன் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். சம்பா நதி கரையோரம் கமலேஷ் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. இந்த...
வலியால் துடிப்பது போல நடித்து பெற்றோரை ஏமாற்றிய குழந்தையின் காட்சிகள் இணையத்தில் பரபரப்பாய் பார்க்கப்படுகின்றன. 16 வினாடி காட்சிகளில் ஒரு சின்னஞ்சிறு மழலையின் கை சிக்கிக் கொண்டது...
சீன நிறுவனமான சின்குவா இந்தியர்களின் தரவுகளை உளவு பார்ப்பதாக கூறப்படும் விவகாரம் குறித்து 30 நாட்களில் ஆய்வுநடத்தி அறிக்கை அளிக்குமாறு தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பதற்கு மத்திய...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் தனியார் பயிற்சி மையம் தேர்வு கட்டணம் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்....
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நரேந்திர மோடி தனது 69வது பிறந்த நாளை இன்று கொண்டாடி...
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நடித்த புதிய படம் குறித்த அறிவிப்பை அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன்...
விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபுசிவன் சென்னையில் நேற்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 54. சென்னை தாம்பரத்தில் வசித்து வந்த பாபுசிவன் கடந்த சில நாட்களாக...
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவை - சேலம்...
சூரரை போற்று திரைப்படத்துக்கு தடை கோரியவழக்கில்காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் மண்ணுருண்ட மேல மனுச பேயாட்டம் எனும்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்பிரிவு காவலர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் பெண்களை திட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலையதனிப்பிரிவு...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரொனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்கவும், தயாரிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்ய அரசின் முதலீட்டு நிறுவனமும் இந்தியாவை சேர்ந்த பிரபல சர்வதேச மருந்து...
பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு 370 கிலோ மீன் களை இலவசமாக அந்த கட்சியின்...
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 30ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள்...
கர்நாடகாவில் எஜமானர் பிரிவை தாங்க முடியாமல் ஒரு வளர்ப்பு நாய் உயிர் விட்ட சம்பவம் நெகிழ செய்துள்ளது. பெலகாபி மாவட்டம் அமராதி என்ற கிராமத்தில் வசித்த பால்...
இந்தியாவின் கொரொனா தடுப்பூசி மருந்தான கோவாக்சின் விலங்குகளுக்கு செலுத்தி நடைபெற்ற பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி மருந்தும் மனிதர்களுக்கு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக விலங்குகளுக்கு கொடுக்கப்படும்....
போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட நடிகை அன்ட்ரிதா ராய், அவரது கணவரும் நடிகருமான டிகன் ஆகியோரை போலீசார் கைது செய்து வைக்கிறார்கள். போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கன்னட நடிகை...
கள்ளக்குறிச்சியில் சுண்டைக்காய் பிரச்சினைக்கு தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சிறந்த சுரேஷ் என்பவரின் மகள் தனது வீட்டின் பின்புறம் கழிவுநீர் வாய்க்கால்...
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொரொனா தடுப்பூசி பரிசோதனையை இந்தியாவில் மீண்டும் தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து புனேவின் சீரம் இன்ஸ்டியூட் இந்த பரிசோதனைகளை...