--- --:--:-- --

Month: September 2020

மனைவியை கட்டிவைத்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த கணவர்..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மனைவியை கட்டிவைத்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து நடுவில் பகுதியில் வசித்து...

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகர் சூர்யா அளித்துள்ள பதில்…!

இந்திய நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் தன் மீதான புகார் தொடர்பான விசாரணையில்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் 40 நிமிடம் நடைபெற்ற ஆலோசனை..!

அதிமுக உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சில அமைச்சர்கள் முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஆர் வி உதயகுமார்,...

பாஜக விழாவில் 2 ஆயிரம் ஹீலியம் பலூன்கள் வெடித்து சிதறியது..!

சென்னை அடுத்தபாடியில் நடைபெற்ற பாஜக விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிறுவர்கள் உட்பட பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. திருவலிதாயம் சிவன் கோவில் முன் மோடி பிறந்த நாளையொட்டி 2000...

சீனாவின் டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது..!

சீனாவின் டிக் டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாது. சீனாவின் பைடான்ஸ்...

கிசான் திட்டம் முறைகேடுகள் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்கலாம்..!

கிசான் திட்டம் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி...

பாலிவுட் பிரபலங்கள் போதையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது..!

இயக்குனர் கரண் ஜோகர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பரிமாறப்பட்ட வெளியான வீடியோ வைரலானதை அடுத்து அதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  ...

பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம் !!!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 70 கிலோ கேக் வெட்டி பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர்.   பிரதமர் நரேந்திர மோடியின் 70வது...

கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் அடித்துக் கொலை..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்டு இருந்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தென்பாதி பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரின் மனைவியான...

பேருந்தில் பாம்பை மாஸ்காக அணிந்த நபர்..!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கொரொனாவிலிருந்து பாதுகாக்க பாம்பையே மாஸ்காக அணிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு கொரொனாவில் இருந்து பாதுகாக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது....

கிணற்றில் விழுந்து உயிரிழந்த மகளின் சடலத்தை தோளில் 2 கி.மீ. தூரம் சுமந்து சென்ற தந்தை..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த தனது மகளின் சடலத்தை இரண்டு கிலோமீட்டர் தூரம் தந்தையை தோளில் சுமந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ...

வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை கொடுக்கும்..!

வேளாண் சீர்திருத்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். வேளாண் சீர் திருத்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என...

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு வாய்மொழி தேர்வு எவ்வாறு நடைபெறும்..!

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான வைவா வாய்ஸ் எனப்படும் வாய்மொழித் தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள...

காதல் மனைவியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன்..!

வரதட்சணை தராததால் காதல் மனைவியின் ஆபாச புகைப்படங்களை முகநூலில் பதிவிட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து...

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி அளித்துள்ள பாலியல் புகார்..!

முன்னாள் மாடல் அழகியான எமி டோரீஸ் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.1997 ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் அரங்கில் தான் டிரம்ப்பால்...

கோவை பெரியதாடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் ஜி.எஸ்.டி துறையினர் அதிரடி சோதனை !!!

கோவை சின்னத்தடாகம், பெரியதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் தமிழகம்,கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன....

காஷ்மீரில் 52 கிலோ வெடிமருந்து..! பயங்கரவாத தாக்குதல் தவிர்ப்பு..!

காஷ்மீரில் 52 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.   காஷ்மீரின் கரேவா என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில்...

நடிகர் அஜீத்துக்கு உருவான சிக்கல்..! அஜீத் விடுத்த அறிக்கை..!

நடிகர் அஜீத்துக்கு அவ்வப்போது அவரது ரசிகர்கள் என கூறிக்கொள்ளும் பிரபலங்களால் சிக்கல்கள் உருவாவது வழக்கம். அந்த வகையில் தற்போது அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்ற திரையுலகப்...

மேட்டுப்பாளையம் : காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை வழுக்கி விழுந்து மரணம்.வனத்துறையினர் விசாரணை !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காயமடைந்த ஆண் யானையின் (சுமார் 18-20 வயது) சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தி பிடிக்க தலைமை வன உயிரின காப்பாளர் சென்னை...

நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்..!

நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியரை பணியில் சேர்க்க மறுப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக மாநில மனித உரிமைகள் ஆணையம்...

சென்னையில் 14 வயது சிறுமிக்கு பிரியாணி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை..!

சென்னையில் 14 வயது சிறுமிக்கு பிரியாணி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில நாட்களாக...

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அசோக் காஸ்தி உயிரிழந்துள்ளார்..!

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அசோக் காஸ்தி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 55. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவருக்கு கடந்த 2ஆம் தேதி கொரொனா இருப்பது...

மனித உயிர் அணுக்களை கொரோனா வைரஸ் அழிக்கிறது..!

மனித உயிர் அணுக்களை அழிக்க கொரோனா வைரஸ் பயன்படுத்தும் கார்போஹைட்ரேட் மூலக்கூறை ஆட்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித குலத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும்...

Right Menu Icon