--- --:--:-- --

Month: September 2020

பர்ஸ் இல்லை… ஏடிஎம் கார்டு எங்கோ விழுந்துவிட்டது.. அரசியல் ரீதியில் கேள்வி கேட்டார்கள்…! கடத்தப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளரின் மழுப்பல் பதிலால் குழப்பம்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்தி முனையில் மர்ம கும்பல் கடத்திச் சென்று சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தில் குழப்பம் நிலவுகிறது....

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்திமுனையில் கடத்திய மர்ம கும்பல்…! சிறிது நேரத்திலேயே விடுவித்ததால் பெரும் பரபரப்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்தி முனையில் மர்ம கும்பல் கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரை அக்கும்பல் வேறொரு...

சட்டசபைக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் மனு மீது நாளை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!!

சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, மு.க. ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்எல்ஏக்கள் மனு மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை...

“எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற ஆணவத்தின் அடையாளத்தோடு பேசுவதா? முதல்வர் எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்!!

‘எல்லாம் எனக்குத் தெரியும்' என்ற ஆணவத்தின் அடையாளத்தோடு பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக விவசாய - விவசாயத் தொழிலாளர் அணியால் பட்டியலிடப்பட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசின்...

கொரோனா ஊரடங்கு இனி தேவையில்லை… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்!!

கொரோனா ஊரடங்கு இனி தேவையில்லை. மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும்...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆன்லைனில் நாளை தமிழக அரசு கருத்துக் கேட்பு…! பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு!!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் நாளை ஆன்லைன் வழியாக கருத்துக் கேட்பு நடத்துகிறது. இதில் கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு...

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகம் : 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.   உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா தொற்று...

டெல்லி விசிட்டுக்குப் பின் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு… முன்கூட்டி விடுதலையில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை!!

டெல்லிக்கு திடீர் விசிட் அடித்து ரகசிய ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன், பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று சந்திக்கிறார். முன்கூட்டி விடுதலை ஆவதில் உள்ள சிக்கல்களை களைவது...

தமிழகத்தில் இன்று 5337 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 76 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று 5337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய உயிரிழப்பு 76 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக...

தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களுக்கு தேநீர் பரிமாறிய துணை சபாநாயகர் ஹரிவன்ஸ்:எளிமை,பெருந்தன்மையை, பாராட்டி பிரதமர் மோடி “ட்விட்’!

நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவரும் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் தேனீர் பரிமாறினார்.   மாநிலங்களவையில் துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் தலைமையில் மசோதாக்கள்...

இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் வானிலை எச்சரிக்கை!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு...

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார் .   சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று புறப்பட்டு...

சவால்களை எதிர்கொள்ள ஐ.நா’ சபையில் சீர்திருத்தங்கள் தேவை-பிரதமர் மோடி பேச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் உயர்மட்டக் கூட்டம் கொரோனா தொற்றின் காரணமாக காணொளி மூலம் நடைபெற்றது.   இதில் பேசிய பிரதமர் மோடி...

ஆண்டுதோறும் இந்தியாவில் 5 லட்சம் விபத்துக்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட 4.49 லட்சம் சாலை விபத்துகளில் 71 சதவீத விபத்துகள் அதிகம் காரணமாக ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை...

தமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி்: 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு 60 பேர் உயிரிழந்துள்ளனர்.   இன்று ஒரே நாளில் மட்டும் ...

“கூட்டணி என்பது துண்டு மாதிரி; கொள்கை என்பது வேட்டி மாதிரி..”அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “பஞ்ச்!”

கடல் பொங்கும் ஆனால் மங்காது அதுபோல அதிமுக பொங்கும் கடல் அதிமுக எந்தக் காலமும் அழியாது மீண்டும் அதிமுக கட்சி தான் வரும் என அமைச்சர் ராஜேந்திர...

பில்லூர் அணை நிரம்பியது வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: பவானி ஆற்றில் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து பில்லூர் அணை உள்ளது.கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக உள்ளது.   இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவடத்தில்...

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? மக்களவை பூஜிய நேரத்தில் மதுரை எம் பி சு.வெங்கடேசன் பேச்சு

12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில்...

அதிமுக-பாஜக இடையே எந்த மனக்கசப்பும் இல்லை! இதே கூட்டணி தொடரும்…

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நமது நாடு விவசாயம் சார்ந்த விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக உள்ளது விவசாய...

மாநிலங்களவையில் கடும் அமளி… எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள்  அவையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டதாக  8 பேர் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.   மாநிலங்களவையில் எதிர்க்கட்சி...

முதல்வா் எப்பாடிபழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்: புதிய திட்டப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்டம் வாரியாக சென்று முதுல்வா் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். இதுவரை, கோவை, மதுரை, தேனி,...

Ban நீட் என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்த மு.க.ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் பான் நீட் என்ற வாசகம் பொருந்திய டிசர்ட் அணிந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திமுக தலைவர்...

டிக் டாக் செயலி மீண்டும் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதி..!

சீனாவின் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அந்த நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.   இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம்...

கடன் தொல்லை தாங்காமல் தாயும், மகளும் செய்த காரியம்..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் தொல்லை தாங்காமல் கணவர் தலைமறைவாகி விட அவரது மனைவியும் மகளும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.   அணைக்கட்டு சாலையில் மளிகை...

Right Menu Icon