--- --:--:-- --

Month: September 2020

கோவை பூம்புகாரில் துவங்கியது கொலு பொம்மைகள் கண்காட்சி !!!

கோவையில் நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் விற்பனையகத்தில் இந்த ஆண்டிற்கான கொலு பொம்மைகள் கண்காட்சியில் ராமர் கோவில் செட்,அத்திவரதர் மற்றும் ஆழ்வார் பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.  ...

மேட்டுப்பாளையம் : பில்லூர் அணை நிரம்பியது.அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்! பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து பில்லூர் அணை உள்ளது.கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக உள்ளது.   இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவடத்தில்...

பேருந்து ஓட்டுனர் அடித்த பிரேக்..! நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி..!

மதுரை சோழவந்தான் அருகே மும்முனை சந்திப்பில் ஏற்பட்ட விபத்து பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது. வந்த வேகத்தில் சாலையை கடந்து விட முயற்சித்தவர் அதிவேகமாக வந்த பேருந்தை...

மாற்றுத்திறனாளியை அடித்து துன்புறுத்திய காவலர் பணியிடை நீக்கம்..!

உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளியை அடித்து துன்புறுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணுஜ் மாவட்டத்தில் ரிக்ஷா ஓட்டும் வந்த மாற்றுத்திறனாளி இளைஞர் அனுமதிக்கப்படாத சாலையோரம் பயணிகளை சவாரிக்காக ஏற்றியதாக...

வேளாண் மசோதா விவசாயிகளை  பாதிக்காது என கூறியுள்ள முதல்வர்..!

வேளாண் மசோதா விவசாயிகளை  பாதிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேளாண் மசோதா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் இந்த மசோதாவில் விவசாயிகளை பாதிக்கும் அம்சங்கள்...

இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் அளித்துள்ள பாலியல் புகார்..!

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தம்மை பலாத்காரம் செய்ய முயன்றதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை பிரதமர்...

திருப்பூர் ஏ.கே ஆர் அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி  மஹா ஸ்வேதாவுக்கு  சர்வதேச சிறந்த குழந்தை நட்சத்திர விருது..!தாளாளர் லட்சுமி நாராயணன் கைக்கடிகாரம் வழங்கி பாராட்டு..!

திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் செயல்பட்டு வரும் ஏ.கே ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ ) பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வரும் மாணவி மஹாஸ்வேதா...

மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் தந்தை தற்கொலை..!

காஞ்சிபுரத்தில் மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத வேதனையால் நெசவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி சங்கர் கொரோனாவால்...

பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 பேர் பிடிபட்டது எப்படி?

மேற்கு வங்கம் கேரள மாநிலங்களில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்தனர். மேற்கு வங்க...

ஈரக்கையால் சுவிட்சை ஆன் செய்ததால் மின்சாரம் தாக்கி சிறுமி பலி..!

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பந்தலில் வீட்டை கழுவி சுத்தம் செய்த போது டேபிள் பேனில் உள்ள சுவிட்சை போட முயன்ற சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேல்பந்தலை...

அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு..!

சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

காற்றுக் குழலில் சிக்கி கொண்ட ஜெல்லிமீன்..!

ஸ்பெயினின் நீச்சல் வீரர் ஒருவர் கடலுக்குள் விட்ட காற்று குழியில் சிக்கி ஜெல்லிமீன் சுற்றிச் சுழன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அங்குள்ள பெலாரி தீவுக்கு அருகில் உள்ள கடல்...

கேரள அரசு மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ள சுங்கத்துறை..!

ஐக்கிய அமீரகத்தில் இருந்து சட்ட விரோதமாக ஆடைகள் பேரிச்சை ஆகியவற்றை இறக்குமதி செய்த புகாரில் கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஐக்கிய...

நாயிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர்தப்பிய அமேசான் நிறுவன ஓட்டுநர்..!

அமெரிக்காவில் அமேசான் நிறுவனம் ஓட்டுநர் ஒருவர் பிரம்மாண்ட நாயிடமிருந்து நூலிழையில் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. காலிபோர்னியாவில் அமேசான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் வீடுகளுக்கு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்....

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் தற்கொலை..!

மதுரை பேரையூர் அருகே இளைஞர் தற்கொலை விவகாரத்தில் சாத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் என்ற...

வியாழன் கிரகத்தில் திடீரென உருவாகியுள்ள புயல்..!

வியாழன் கிரகத்தில் மிகப்பெரிய அளவில் புயல் உருவாகி இருப்பதையும் அங்கு சிவப்பு பள்ளத்தின் அளவு குறைந்து இருப்பதையும் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான...

பால் பவுடரை மட்டும் 20 ஆண்டுகளாக உட்கொண்ட இளைஞர்..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் பால் பவுடரை மட்டுமே உணவாக உட்கொண்டு 20 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.   கூத்தாநல்லூர் பகுதியை...

சிறையில் சிகரெட் கேட்கும் நடிகை சஞ்சனா கல்ராணி..!

நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதியும் பார்ட்டிகளில் சிகரெட் மது போதை பொருட்களை தாராளமாக பயன்படுத்தி வந்தவர்கள் என கூறப்படும் நிலையில் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார...

சீனாவில் வேகமாக பரவி வரும் புருசெல்லா வைரஸ்..!

கொரொனாவை தொடர்ந்து சீனாவில் வேகமாக பரவி வரும் புருசெல்லா வைரஸால் இதுவரை 3245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்திலுள்ள உயிரியல் மருந்து...

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் மீண்டும் சேர்க்கப்பட்டது..!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் செயலி 4 மணி நேரத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது. பண பரிமாற்றம் தவிர காப்பீடு வங்கி சேவை உள்ளிட்ட சேவைகளை...

கிருஷ்ணகிரியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மேய்ச்சலுக்காக விடப்பட்ட ஆட்டை மலைப்பாம்பு விளங்கியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். கிராமத்தில் வசிக்கும் விவசாயி தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்....

ஊதா நிறத்தில் இருக்கும் பாம்பின் வீடியோ வைரல்..!

ஊதா நிறத்தில் இருக்கும் பாம்பின் வீடியோ இணையத்தில் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.புளு ஃபீட் பைபர் என்று அழைக்கப்படும் அந்த பாம்பு சிவப்பு நிற ரோஜா பூக்கள் இருக்கும்...

கோவை : சிறுமுகை வனச்சரகத்தில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் யானைகள் !!!

கோவை மாவட்டத்தில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்,  கோவை, மதுக்கரை உள்ளிட்ட வனச்சரகங களில் யானை,காட்டெருமை,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.   இந்த...

நாமக்கலில் வாய்க்காலில் ஒருபுறம் குதித்து மறுபுறம் வருவதாக பந்தயம் கட்டிய இளைஞன்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மது போதையில் வாய்க்காலில் ஒரு பகுதியில் இருந்த மறுமுனைக்கு வருவதாக பந்தயம் கட்டிய கூலி தொழிலாளி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்....

Right Menu Icon