--- --:--:-- --

Month: September 2020

வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த...

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு தனிமைப்படுத்தும் கட்டாயம் கிடையாது..!

மாவட்டங்களை தாண்டி பயணிப்பவர்களுக்கு இனி கட்டாய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் கிடையாது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை இன்று முதல்...

நாடு முழுவதும் இன்று கட்டுப்பாடுகளுடன் ஜே.இ.இ மெயின் தேர்வு..!

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜே.இ.இ மெயின் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்குகிறது. இன்று முதல் ஆறாம் தேதி வரை ஜே.இ.இ மெயின் தேர்வு நடைபெறவுள்ளது. முதல் நாளான...

வரும் 6ஆம் தேதிமுதல் வழிபாடுகளை தொடங்கும் பெந்தகோஸ்தே ஆலயம்..!

தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல் படி வருகிற 6 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக் கிழமை முதல் கிறிஸ்தவ மதத்துக்கு உட்பட்ட பெந்தகோஸ்து ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கும்...

சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்..!

சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவு முடக்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த சசிகலா சென்னை...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ம் தேதி முதல் அக்.1ம் தேதி வரை நடைபெறும்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று ஏற்படாத வகையில்...

நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

பொது முடக்கத்தால் நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து இதுவரை இல்லாத அளவாக நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்துள்ளது. புள்ளி விபரங்கள் மற்றும்...

கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம்..!

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கட்டணம் கட்ட...

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்..!

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார்...

முதல்வர் காருக்குள் கடிதம் வீசிய நபரை நேரில் அழைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி..!

தன் காருக்குள் கடிதம் வீசிய பல வியாபாரியை நேரில் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சுற்றுப்பயணத்தில் இருந்த முதலமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை திருவாரூர் நிகழ்ச்சிகளை முடித்துக்...

 ராகு-கேது பெயர்ச்சி…ராஜ யோகம் பெரும்  ராசிகள்

சார்வரி வருடம் ஆவணி மாதம் 16-ம் நாள் அதாவது வரும் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி, அவிட்டம் நட்சத்திர நாளன்று, மதியம் 2.10 மணிக்கு, மிருகசீரிடம்...

திருவாடானையில் மாடு குறுக்கே வந்ததால் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற மூத்த வழக்கறிஞர் பலியானார்..!

திருவாடானை கல்லூர் பகுதியில் இருந்த திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 20 வருடத்திற்கு மேலாக பணியாற்றி வந்த நாகராஜன் கடந்த 25ம் தேதி நீதிமன்ற பணி முடித்து இரண்டு...

பிரணாப் முகர்ஜி காலமானதற்கு 7 நாள் துக்க அனுசரிப்பை அறிவித்துள்ள மத்திய அரசு…!

டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. மூளையில் ஏற்பட்ட கட்டியை...

Right Menu Icon