பாஜகவில் இணைகிறாரா பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்..!
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் அவரது குடும்பத்தினரும் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் தனது மகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக கங்கனாவின் தாயாரும் முன்னால்...
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் அவரது குடும்பத்தினரும் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் தனது மகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக கங்கனாவின் தாயாரும் முன்னால்...
நீட் குறித்து அச்சம் காரணமாக மதுரையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் திட்டமிட்டவாறு நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்து...
சுஷாந்த் சிங் மரண வழக்குடன் தொடர்புடைய போதைப்பொருள் புகாரில் தமிழ் திரைப்பட நடிகை ராகுல் பிரீத் சிங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேக வளையத்திற்குள் கொண்டு...
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின்...
பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று மணிக்கு 38 ஆயிரத்து 624 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் அளவில்...
பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய்குமார் தினமும் மாட்டு கோமியத்தில் குடிப்பதாகக் கூறியுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் அக்ஷய்குமார் கலந்து கொண்டுள்ளார்....
தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ட பிறகும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோபம் வரவில்லையா என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில்...
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை...
ஜெஇஇ பிரதான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். கொரொனா பாதிப்பால் இருமுறை ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்புக்கான...
கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல்...
தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை தற்போதைய கூட்டணியே தொடரும் என அந்தக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம்...
புதுச்சேரியில் காதலன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்த நிலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தட்டாஞ்சாவடி விபிபிபி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரியும்...
சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் தாக்கிய பிரபல ரவுடியின் சகோதரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த...
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து இருப்பவர்கள் மட்டும் பாதயாத்திரையாக வர அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை...
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி கரம் நீட்டினார். வடிவேல் பாலாஜி மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் படிப்பு செலவை ஏற்றுக்...
நாடு முழுவதும் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திட்டமிட்டபடி நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....
கோவை மாவட்டத்தில் 2020-21 ஆண்டுக்கான பிரதம மந்திரியின் கிஸான் விகாஸ் திட்டத்தில் 2 ஆயிரத்து 105 பயனாளிகளில் 543 பேர் தகுதியில்லாத பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.22 லட்சத்தில்,...
கோவை அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 15 கொடையாளர்கள் அளித்த பிளாஸ்மா தானத்தால் 16 கொரோனா நோயாளிகள் குணமடைந்த நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....
சிவாஜி, அழகிய தமிழ் மகள் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரேயா சினிமாத்துறையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார். ரஜினி, விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன்...
ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக கவசத்தை உற்பத்தி செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வடிவமைக்கும் பொரியல் குழுக்கள் ஒன்றிணைந்து புதிதாக கவசம்...
மத்திய அரசு திட்டம் ஒன்றில் தமிழகத்தில் நடந்துள்ள மெகா முறைகேடு, இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரொனாவை பயன்படுத்தி விவசாயிகளுக்கான கிசான் விகாஸ் திட்டத்தில்...
சென்னை மாதவரத்தில் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி காவலாளி ஒருவர் பலியாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருராணி லாஜிஸ்டிக்ஸ் தனது நிறுவனத்தின்...
சென்னையை அடுத்த ஆவடி அருகே கொரொனா ஊரடங்கால் வேலை இழந்த பெண் உட்பட இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாபிராம் தேவராஜ புரத்தை...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைகள் முன்பு இருந்த இரும்பு கிரில் களும் பழனியில் திருடு போன சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பழனி பேருந்து நிலையம்...