--- --:--:-- --

Month: May 2020

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல போக்குவரத்து கட்டணம் வசூலிக்க கூடாது !

சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதற்கான ரயில் அல்லது பேருந்து கட்டணத்தை புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நீதிபதி அசோக் போஷன் தலைமையிலான...

அறக்கட்டளையை அபகரிக்க இந்து முன்னணி, பாஜவினர் முயற்சி? கலெக்டரிடம் சன்னியாசி முறையீடு – சிறை பிடிக்கப்பட்டதாகவும் புகார்

காரைக்குடி சாரதா அறக்கட்டளையை அபகரிக்கும் முயற்சியில், அதன் நிறுவனர் சிறைபிடிக்கப்பட்டதாக , உதவியாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. மீட்டு தரவும் கோரிக்கை.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே...

புதுக்கோட்டையில் கொரொனா தொற்றில் இருந்து மீண்டுள்ள ஒன்றரை வயது குழந்தை!

புதுக்கோட்டையில் கொரொனா தொற்றிலிருந்து போராடி மீண்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பூங்கொத்து மற்றும் பொம்மைகள் கொடுத்து ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். மகாராஷ்டிராவில் தங்கி பணியாற்றி...

புல்வாமா பகுதியில் இந்திய வீரர்களால் கார் வெடித்து சிதறிய சம்பவம்! தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிப்பு!

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்த இருந்த பயங்கர தாக்குதல் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற சான்ட்ரோ கார் ஒன்று காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில்...

” மோடி Not In Good Mood ” எனக்கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக...

குழந்தை 1.35 லட்சத்துக்கு விற்கப்பட்ட வழக்கில் தந்தையும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

நாகை மாவட்டம் நாகூரில் 3 வயது பெண் குழந்தையை ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ...

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரத்தை சூரிய மின்சக்தி நகரமாக மாற்ற வேண்டும்!

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரத்தையாவது முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்க கூடியதாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மின்துறை அமைச்சகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க...

உதகையில் வந்த புதிய ரக வெட்டுக்கிளி..வட மாநிலத்தை அச்சுறுத்தவா என விவசாயிகள் அச்சம்!

உதகை அடுத்துள்ள காந்தல் பகுதிகளில் புதிய ரக வெட்டிகிளி வந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் அச்சம் தெரிவிக்கின்றனர். காந்தல் பகுதியில் வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை அடைத்து செல்லும்போது கடை...

5 ஆம் கட்ட பொது முடக்கம் தொடர்பாக மன் கி பாத் நிகழ்ச்சியில் அறிவிக்கிறாரா மோடி?

கொரொனா தொற்று எண்ணிக்கை இதுவரை கட்டுக்குள் வராமல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் நான்காவது கட்ட பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த பொது ஊடகம்...

சிவகங்கை மாவட்டத்தில் யாசகம் பெற்ற ரூபாய் 5 ஆயிரத்தை கொரோனா நிதியாக வழங்கிய (பிச்சைக்காரர்) யாசகர்…!

சிவகங்கை மாவட்டம் அழகிச்சிப்பட்டியை சேர்ந்த 87 வயதான முத்துக்கருப்பன் என்கிற யாசகர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், அனைவரும் கை விட்டதால் ஆதரவின்றி...

48 மணி நேரம் இடைவிடாமல் ஹேர் கட் செய்து சாதனை!

ரஷ்யாவில் தொடர்ந்து 2 நாட்களாக தூங்காமல் 90 க்கும் மேற்பட்டோருக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் முடிதிருத்தம் செய்து சாதனை புரிந்துள்ளார். கோஸ்ட்ராமா பகுதியை சேர்ந்த லடிஸ்லபோ டொமிட்டோ...

நாய் துரத்தியதால் கடலில் விழுந்த புள்ளி மான்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாய் துரத்தியதால் கடலில் விழுந்து தத்தளித்த புள்ளி மானை மீனவர்கள் மீட்டு காட்டு பகுதிக்கு அனுப்பி வைத்தனர். வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை...

பிரபல நடிகை மாயாவின் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம்!

நடிகை மாயா என்பவரின் மகன் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு நடிகை மாயாவின் விருகம்பாக்கம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த...

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் இருவருக்கு கொரோனா.!

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள இரண்டு சிறைவாசிகளுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. பாளையங்கோட்டையில் இருந்து ஐந்து சிறைக்கைதிகளை கணினி பயிற்சிக்காக சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். இரு...

நளினி மற்றும் முருகன் வீடியோ கால் பேச அனுமதிக்க முடியாது!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் ஆகியோர் வீடியோகால் மூலம் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துவிட்டது....

சாலையை கடக்க முள்ளெலிக்கு உதவிய காகம்!

லாட்வியா நாட்டில் முள்ளெலி ஒன்று சாலையை கடக்க காகம் ஒன்று உதவி செய்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆக்ட்ரஸ் என்ற இடத்தில் வாகன ஓட்டி...

கோவை தடாகம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 182 செங்கல் சூளைகளை மூடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை !!!

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 182 செங்கல் சூளைகளை மூடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருப்பது தகவல்...

air hostess ஐ air ghostress எனக்கூறி வெளிவரும் மீம்ஸ்!

விமானங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஆடையுடன் புன்சிரிப்புடன் சேவை வழங்கி வந்த air hostess பணிப்பெண்கள் கொரொனா தாக்கத்தால் உடல் முழுவதும் பாதுகாப்பு கவசங்கள் உடன்...

சென்னை மருத்துவமனையில் உள்ள தலைமை செவிலி உயிரிழப்பு! காரணம் கொரொனாவா?

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைமை செயலாளர் ஜான் மெரி பிரிசில்லா கொரொனாவால் உயிரிழக்கவில்லை என மருத்துவமனை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் அவரது பரிசோதனை...

மதுரையில் விடுப்பு எடுக்காமல் 51 நாள்கள் பணியாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்..!

பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள பேருந்து ஓட்டுனர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் பணியாற்றியிருக்கிறார். கொரொனா பரவலை தடுக்க தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....

இந்தியாவில் கொரோனாவால் 24 மணி நேரத்தில் 194 பேர் உயிரிழப்பு ! உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தொடர்ந்து ஏழாவது நாளாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு...

2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை..! கொடூர செயல்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரண்டு மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.   அந்தியூர் அருகே பந்தல் தொழிலாளியான...

கொரோனாவில் இருந்து மீள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்..!

கொரொனாவில் இருந்து மீள வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. உலக நன்மை வேண்டி நடத்தப்பட்ட இந்த யாகத்தில் பொது முடக்கம் காரணமாக மக்களுக்கு...

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை! பொதுமுடக்கம் நீட்டிப்பா?

தமிழ்நாட்டில் கொரொனா அச்சுறுத்தல் மற்றும் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை...

Right Menu Icon