இரண்டு மனைவிகளை கொடூரமாக கொலை செய்த கணவன்!
தன்னுடைய இரண்டு மனைவிகளையும் அடுத்தடுத்து கொலை செய்த லாரி ஓட்டுநரை சென்னை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முதல் மனைவியின் காதலையும் அவரது மரணத்தையும் மறைத்து இரண்டாவதாக திருமணம்...
தன்னுடைய இரண்டு மனைவிகளையும் அடுத்தடுத்து கொலை செய்த லாரி ஓட்டுநரை சென்னை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முதல் மனைவியின் காதலையும் அவரது மரணத்தையும் மறைத்து இரண்டாவதாக திருமணம்...
சேலத்தில் பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரொனா உறுதியானதால் மூவரையும் விசாரித்த காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு...
அதிமுகவில் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்ட நடவடிக்கை, கொரொனாவால் ’டல்’ அடித்திருந்த தமிழக அரசியல் களத்தை சுறுசுறுப்படையச் செய்துள்ளது. ஏப்ரல்- மே மாதம்...
அமேசான் பிரைமில் ரிலீஸான இன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் சட்டவிரோதமாக பொன்மகள்வந்தாள் திரைப்படம் வெளியாக இருப்பது சினிமா உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு...
தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் தொற்று கண்டறியப்பட்ட 48 மணி நேரத்திலேயே உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில்...
உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸின் தாக்கம், பல துறைகளையும் புரட்டிப் போட்டு வருகிறது. தமிழகத்திலும் அதன் பாதிப்பு மோசமாக உள்ளது; அரசியல் களத்தையும் அது விட்டுவைக்கவில்லை.கொரொனாவும்,...
கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கலங்கல் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்.( வயது 35 ) . சொந்தமாக மர அறுவை மில் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கல்பனா...
சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஆனால் காவல்துறையினர் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காமல் பல்வேறு...
காவல் நிலைய கழிவறையில் கைதிகள் வழுக்கி விழும் சம்பவங்கள் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை காவல்...
கொல்கத்தாவின் மொண்டாள் பேரா பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை அவருடைய குடும்பத்தினரே அடித்துக் கொலை செய்தனர். சம்பு நாத் என்பவரின் மூத்த மகன் பூனேந்தி என்பவர்...
கோவையில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் விமான டிக்கெட்டுகள் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொது முடக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த...
பொது முடக்கத்தை நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கொரொனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக நாடு...
எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்க்க சீனாவுடன் இணைந்து செயற்பட தயார் என இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை என மறைமுகமாகவும் கூறியுள்ளது....
கொரொனா பாதிப்பால் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 24 மணி நேரத்தில் 8...
கன்னியாகுமரியில் உடல்நலம் பாதிக்கப்பட்டவரை கொரோனா அச்சம் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற அவருக்கு மரத்தடியில் வைத்து சிகிச்சை அளித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்...
சேலத்தில் இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் சுற்றுவட்டாரத்தில் வறுமையில்...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். கோபிசெட்டிபாளையத்தில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய...
கோவை சலீவன் வீதியில் வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் தாடை கிழிந்தது. சுட்டகுண்டா என்ற இடத்தில் விவசாயி ராஜாமணி மேய்ச்சலுக்காக...
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அம்பன் புயல் விலகி சென்றதாலும், கத்திரி வெயில் காரணமாகவும் தமிழகத்தில் கடந்த...
புதிய மின்சார திருத்தச்சட்டம் 2020ஐ திரும்ப பெற வலியுறுத்திதிமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக...
அதி வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட சூப்பர்சோனிக் விமானம் பறந்து சென்றதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வானில் ஏற்பட்ட வெடி போன்று சத்தத்தால் மக்கள்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்பிரிவு ஒன்றை வைத்துள்ளார். அந்த வகையில் பரமக்குடியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின்...
பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 127 நிகர்நிலை கல்வி...