டெல்லி ஊரடங்கால் டெல்லியில் காற்றின்தரம் உயர்ந்தது!
கொரொனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெருநகரங்களில் காற்றின் தூய்மை அதிகரித்துள்ளது. கொரொனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள்...
கொரொனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெருநகரங்களில் காற்றின் தூய்மை அதிகரித்துள்ளது. கொரொனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள்...
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் உறவினர்களின் வருகை இன்றி வெறிச்சோடியது. புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடியில் பத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் குறைந்த அளவிலான உறவினர்களுடன் எளிமையாக...
கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில் உலகெங்குமுள்ள குழந்தைகளின் பசியை போக்குவதற்காக ஹாலிவுட் பிரபலமான ஏஞ்சலினா ஜூலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய...
கொரோனா வைரசை பரப்பியது நீயா?நானா? என தொடர்ந்து ஒன்றையொன்று குற்றம் சாட்டி வந்த அமெரிக்காவும் சீனாவும் இப்போது சமாதானம் அடைந்துள்ளன.கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலை குலைந்துள்ள அமெரிக்காவுக்கு...
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்....
நெருக்கடிக் காலகட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய,...
கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரொனா பரவியுள்ளதால் அம்மாநிலத்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
நெல்லையில் போலீசாரிடம் பிடிபட்டவர்களிடம் திருக்குறளை சொன்னவர்கள் மட்டும் அந்த வழியாக செல்ல அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சென்றவர்களுக்கு போலீசார் நூதன...
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிறு, குறு தொழில்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும்...
இத்தாலியில் கொரொனா வைரசுக்கு சிகிச்சை அளித்த 37 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. ...
நாகை மாவட்டத்தில் உணவின்றி தவித்த சாலையோர வாசிகளுக்கு நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்கா பகுதியில்...
கொரொனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் வியட்னாமில் விற்பனை செய்யப்படும் கொரொனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஹானோய் நகரில்...
கொரொனா நோய்க்கிருமியை கட்டுப்படுத்துவதை விட அடங்க மறுத்து அத்து மீறும் இவர்களைப் போல தம்பிகளை சமாளிப்பது காவல்துறையினருக்கு சற்று கடினமான பணிதான். இது என்னுடைய ஊரு, என்னுடைய...
கொரோனா சிகிச்சைக்காக 25 சதவீத படுக்கைகளை உடனே ஏற்படுத்துமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு...
கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியில் உள்ள மசூதியில் ஊரடங்கு உத்தரவை மீறி திரண்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவில்கள்,...
நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 37. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சேதுராமன்....
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாடு முழுவதும் ராணுவத்தை களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக முப்படைகளின் தளபதிகள் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக...
காவல்துறையில் 50 வயதை கடந்தவர்களுக்கு எளிதான பணி ஒதுக்க சென்னை மாநகர இணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பாதுகாப்பு படையில்...
சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கேரளாவில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 30 பேர்...
கொரொனா வைரஸை தாங்கள் உருவாக்கவில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறும் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 144 தடையை மீறி கூட்டமாக சுற்றிய மக்களை கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கடுமையாக எச்சரித்து அனுப்பினார். வேடசந்தூரில்...
இத்தாலி நாட்டில் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தாக்குதல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7500 கடந்துள்ளது.இத்தாலியில் இதுவரை 74...
கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை மருத்துவ கல்லூரி முழுவதும் போன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு...
ஆந்திராவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....