--- --:--:-- --

Month: March 2020

அவிநாசி, பூண்டி அனுப்பர்பாளையம் பகுதிகளில்  கரோனோ தொற்றுநோயை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு…  லத்தியுடன் களமிறங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் 

தற்போது உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் கரோனா நோய்தொற்றிலிருந்து அவரவர்களை தற்காத்துக்கொள்ள இந்தியா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள், பல நாட்களாக தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதனை நடைமுறைபடுத்தி வருகிறது....

கொரோனா பீதியில் உலக நாடுகள்…! வட கொரியாவோ மீண்டும் ஏவுகணை சோதனை..! ஜப்பான், தென் கொரியா கண்டனம்!!

உலக நாடுகள் அத்துனையும் ஆட்கொல்லி கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில், வடகொரியாவோ மீண்டும் இன்று ஏவுகணை சோதனை நடத்தி வீண் தம்பட்டம் அடித்துள்ள செயலுக்கு...

144 தடை உத்தரவு; திருப்பூரில் 20 பேர் முன்னிலையில் எளிய முறையில் நடைபெற்ற இஸ்லாமிய திருமணம்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் எனக்கூறுவர். ஒரு திருமணம் என்றால் வெளிநாடுகளிலோ, வெளி ஊர்களிளோ இருக்கும் உறவினர்கள் ஒன்றுகூடி திருமணத்தை...

ஊரடங்கு உத்தரவு : விவசாயப் பணிகளுக்கு தடையில்லை..! விளை பொருட்களை கொள்முதல் செய்யவும் அனுமதி!!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாயப் பணிகள் மற்றும் விளைபொருட்களை கொள்முதல் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. விவசாய கூலிகளும் பணிக்குச் செல்ல தடையில்லை என்று...

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்…! ஆனாலும் வேறு வழியில்லை… பிரதமர் மோடி உருக்கம்!!!

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஏழை மக்கள் படும் துயரத்தால் தம் மீது கோபம் கொண்டிருக்கலாம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றும்,...

“கொரோனாவுக்கு அரச குடும்பத்தில் முதல் பலி!!” ஸ்பெயின் நாட்டு இளவரசியை காவு வாங்கியது!!

ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரசின் பாதிப்பால் உயிரிழந்தார். அரச குடும்பத்தில் கொரோனா வைரசின் தாக்குதலுக்கு பலியான முதல் நபர் இவர்தான் என்பது பெரும்...

ஊரடங்கு உத்தரவு : கடைகளுக்கு இன்று முதல் நேரக் கட்டுப்பாடு..! இறைச்சி,மீன், கோழி வாங்க குவிந்த கூட்டம்..! விலை தான் ஜாஸ்தி!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 5 நாட்களை கடந்த நிலையில், இன்று முதல் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு...

“டெல்லியை காலி செய்யும் வெளி மாநில தொழிலாளர்கள்..!” லட்சக்கணக்கில் திரள்வதால் நெரிசலில் திக்குமுக்காடும் தலைநகர்!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லியில் அன்றாட பிழைப்பு நடத்தும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு ஓட்டு மொத்தமாக படையெடுத்ததால், ஜன நெரிசலில் நாட்டின் தலைநகரே...

“ஏய் சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேரான்டி!!” பாடல் புகழ் பறவை முனியம்மா காலமானார்!!

பிரபல நாட்டுப்புற பாடல் கலைஞரும், தூள் படத்தில் சிங்கம் போல நடந்துவாரான் என்ற பாடலை பாடி தூள் கிளப்பிய நடிகையுமான பரவை முனியம்மா உடல் நலக் கோளாறு...

கமுதி அருகே தனியார் கல்லூரியில் வெளி மாவட்டத்தினரை தங்க வைக்க எதிர்ப்பு..! பொது மக்கள் சாலை மறியலால் பரபரப்பு!!

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கல்லூரி ஒன்றில் தங்க வைக்க வெளியூர்களில் இருந்து 150 பேரை பேருந்துகளில் அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில்...

வெளி மாநிலத்தவருக்கு உணவு, தங்குமிடம் வசதி செய்ய வேண்டும்..! மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு!!

ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை அல்லாட விடாமல் அவர்களுக்கு உரிய தங்குமிடம், உணவு வசதிகளை செய்து தர...

இவர்களும் மனிதர்கள் தான்…! ஆனால் இப்போது உலகின் கடவுள்கள்…!கொரோனாவுக்கு எதிராக போராடும் உண்மை போராளிகள்!!

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொடிய கொரோனா வைரஸ். இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி எனும் எதிரிக்கு எதிரான போரில், போர் வீரர்களாக உயிரை துச்சமென...

கோவையில் வட மாநில தொழிலாளர்கள் உணவு, தங்கும் இடம், மருத்துவ வசதி கோரி சாலை மறியல்..!கலைய மறுத்ததால் போலீசார் தடியடி – பரபரப்பு!!!

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பான...

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா வார்டு !!!

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி...

கோவையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 4484 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் ..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் !!!

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்...

ஊரடங்கு உத்தரவு எதிரொலி : ராமநாதபுரம் நகரில் உணவின்றி தவிப்போருக்கு 5 நாட்களாக பசியாற்றும் தாய்ப்பாசம் அறக்கட்டளை அமைப்பு நிர்வாகிகள்!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திடீரென பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால் வெளியூர்வாசிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளின்...

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மருந்தகத்திற்கு “சீல் வைப்பு!!” ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் அதிரடி!!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களும்...

கமல் வீட்டில் கொரோனா தொற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதால் பெரும் சர்ச்சை.. தவறு நடந்து விட்டதாக மாநகராட்சி விளக்கம்!!

சென்னையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சிக் தலைவருமான கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தின் வாசலில், கொரோனா தொற்று உள்ளவர் இருக்கும் வீடு என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை...

ஊரடங்கால் முடங்கிய தெருக்கள்…! கால்நடைகள், நாய், குரங்கு, காக்கைகளுக்கும் உணவுப் பஞ்சம்…! பட்டினியால் பரிதாபம்!!

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்க, 70 சதவீத கால்நடைகள், நாய்கள், காக்கை, குரங்குகளும் உணவு கிடைக்காமல் பட்டினியில் அல்லாடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.   கொரோனா...

“ஒர்க் அவுட் ஆனஅருமையான ஐடியா!!” மைதானங்கள், சாலைகள், பேருந்து நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, மளிகை கடைகள்!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் காய்கறி, மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழகம் முழுவதும் அதிகாரிகள்...

கொரோனா பாதிப்பால் சீக்கிய மத போதகர் பலி!

கொரொனா பாதிப்பால் சீக்கிய மத போதகர் 15 கிராமங்களில் உள்ள நாற்பதாயிரம் கிராம மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.70 வயதான முதியவர் ஒருவருக்கு கொரொனா வைரஸ் இருந்தது  அவரது மரணத்திற்கு...

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 லட்சம் ரூயாய் நிதி உதவி வழங்கிய சச்சின்!

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

1000 ரூபாய்க்கு பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்!

மாநிலங்கள் கூறும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இதுதொடர்பாக...

இனி காவல்துறையினர் கையில் லத்தி வைத்திருக்க கூடாது!

ஊரடங்கு உத்தரவை ஒட்டி பாதுகாப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது என்று சென்னை பூக்கடை சரகம் காவல்துறை துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்....

Right Menu Icon