--- --:--:-- --

Month: March 2020

கோவிட்-19 வைரசின் முதல் புகைப்படங்கள் வெளியீடு

இந்தியாவில் கொரொனாவை பரப்பும் கொரொனா வைரஸின் முதல் படங்கள் விஞ்ஞானிகளால் எடுக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள விஞ்ஞானிகளால் டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இந்திய...

இரண்டரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கலாம்

கொரொனா வைரசை கண்டுபிடிக்கும் சோதனைக்கு இப்போது பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் நிலையில், சுமார் இரண்டரை மணி நேரத்தில் கொரொனா தொற்றை கண்டுபிடிக்கும் விரைவான சோதனை முறையை...

ஊரடங்கால் வாட்ஸ் ஆப் பயன்பாடு 40 சதவீதம் அதிகரிப்பு

கொரொனாவால் கொரொனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வாட்ஸ்அப் பயனாளிகள் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. கொரொனா உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் வீட்டுக்குள் முடங்கி...

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு!

கொரொனா பாதிப்புகளிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை காக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு கடன்களுக்கான...

“காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டும் தான்!!” பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளுக்கு நேரக் கட்டுப்பாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.   இதன்படி...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் போடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச முக கவசம் வழங்கப்பட்டது !!!

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,46...

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : நீட் தேர்வும் ஒத்திவைப்பு!!

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மே 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நீட் நுழைவுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள்...

கொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது?

கொரொனா வைரசால் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சியை மருத்துவர் வெளியிட்டுள்ளார்.59 வயதான ஆண்களுக்கு கொரொனா அறிகுறி துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட...

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி சுறுசுறுப்பு…! புதிதாக டாக்டர்கள் செவிலியர்களை நியமிக்க உத்தரவு!!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ளார். புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள்,1500 லேப் டெக்னீசியன்களை உடனடியாக நியமனம் செய்ய...

தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்! காதலிக்காக தப்பித்து ஓட்டம்!

சிவகங்கை மாவட்டம் வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்ததாக கூறப்படும்...

சூப்பர் மார்க்கெட்டில் வேண்டுமென்றே இருமிய பெண்..! வழக்குப்பதிவு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அங்கிருந்த இறைச்சி, பேக்கரி உணவு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதுவேண்டுமென்றே இருபிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்....

இளவரசர் சார்லஸை தொடர்ந்து பிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா தொற்று உறுதி!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசர் சார்லஸ் கொரானோ தொற்று காரணமாக தம்மை தனிமைப்படுத்திய நிலையில், பிரிட்டனில் கொரோனா வைரஸ் மேலும்...

தொடர்ந்து விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழக அரசின் விதிகளை மீறி சுற்றித்திரியும் இருசக்கர வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுத்தனர். 144...

மின் கட்டண கவுண்டர்களுக்கு வர வேண்டாம்..! ஆன்லைன் செயலியை பயன்படுத்துக!

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தாழ்வழுத்த மின் இணைப்பு கொண்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மார்ச்-ஏப்ரல் மாதக்...

காற்றின் மூலமாக கொரோனா பரவுமா?

காற்று மூலம் கொரொனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியான செய்தி ஒன்று ஏரோசொல்ஸ் எனப்படும் காற்றில்...

சென்னையில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

சென்னை மாநகராட்சியில் மட்டும் 24 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.கொரொனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சி...

கொரோனா அச்சுறுத்தல்: வீட்டில் முடங்கியுள்ளோர் இந்த 5 வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்..! உலக சுகாதார அமைப்பு அறிவுரை!!

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், இந்த நெருக்கடி இந்த காலக்கட்டத்தில் 5 வழிமுறைகளை கடைப்பிடித்தால் உடல் மற்றும்...

கொரோனா எதிரொலி காரணமாக நாளை முதல் சிலிண்டர் விநியோகம் இல்லை கேஸ் ஏஜென்சி அறிவிப்பு! வாடிக்கையாளர்கள் அவதி !!!

தமிழக அரசு கொரோனா எதிரொலி காரணமாக 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தொடரும் என மத்திய...

ஊரடங்கை மதிக்காமல் ஊரை வலம் வந்த 4 பெண்கள்!

கொரொனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு இருசக்கர வாகனத்தில் நான்கு பெண்கள் சுற்றி தெரியும் புகைப்படம் மக்களிடையே முகசுழிப்பை...

லென்ஸ்களை அணிய வேண்டாம்..! கொரோனா பரவ வாய்ப்பு!

கான்டக்ட் லென்ஸ்களை கண்களில் அணிந்து இருப்போருக்கு கொரொனா பரவ வாய்ப்பு இருப்பதால் அதை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கண்ணாடி அணிவதை சிரமமாக கருதி...

இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒருவர் பலி!

கர்நாடகாவில் மேலும் ஒருவர் கொரொனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரொனா விவசாய பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் அரசு...

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்...

யூதரையும், இஸ்லாமியரையும் ஒன்றாக இணைத்துள்ள கொரோனா…!

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இருவேறு துருவங்களாக இருக்கும் நிலையில் யூதரையும், இஸ்லாமியர்களையும் கொரொனா வைரஸ் ஒருங்கிணைத்து உள்ளது. கொரொனா வைரஸால் எண்ணற்ற நாடுகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மறுபுறம் காற்று...

உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் !!!

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,46...

Right Menu Icon