கொரொனா அச்சத்தால் சிறைக்கு தீ வைத்த கைதிகள்!
கொரொனா வைரஸ் பீதியால் அர்ஜெண்டினாவில் சிறையில் பெரும் கலவரம் வெடித்தது. தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகில் உள்ள பிளாரன்ஸ் நகரில் பயம் காரணமாகவும் தங்களை விடுதலை செய்யக்...
கொரொனா வைரஸ் பீதியால் அர்ஜெண்டினாவில் சிறையில் பெரும் கலவரம் வெடித்தது. தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகில் உள்ள பிளாரன்ஸ் நகரில் பயம் காரணமாகவும் தங்களை விடுதலை செய்யக்...
மகாராஷ்டிராவில் பணிக்கு செல்லும் காவலர் ஒருவரை அவரது குழந்தை வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறும் உருக்கமான வீடியோவை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது...
கொசுக்கள் மூலம் கொரொனா வைரஸ் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் பரவிய பாதிப்புக்குள்ளான மக்கள்...
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரொனா குறித்த விழிப்புணர்வு இன்றி சாலையில் நடந்து சென்ற நபருக்கு முக கவசம் வாங்க போலீசார் ஒருவர் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்...
குறிப்பிட்ட சீசன் தோறும் பரவ கூடியதாக கொரொனா வைரஸ் மாறலாம் என்பதால் தடுப்பு மருந்தையும், எதிர்ப்பு மருந்து கண்டறிய வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....
தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 3.30 மணியிலிருந்து காலை 9 மணி வரை மட்டுமே தனியார் பால் விற்கப்படும் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ...
ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களை காவல்துறையினர் லத்தியால் அடித்து விரட்டினர்.கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு...
கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எளிய முறையில் திருமண விழாக்கள் அரங்கேறின. ...
கொரோனா உயிரிழப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க எண்ணிக்கை 21,297 ஆக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில்...
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மல...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவை மீறி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது....
கரூரில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட ஐடி நிறுவனத்தில் பணியாற்றி 21 ஊழியர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில்...
மாதம் ஒருமுறை ஊரடங்கு அமல்படுத்தினால் காற்று மாசு குறையும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை வளாகத்திலுள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில்...
தமிழகத்தை சேர்ந்த 200 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். எவாட்மால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை...
தமிழகத்தில் புதிதாக 5 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 8 ஆம் தேதி ஓமன்...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண வசூல் இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தி...
கொரொனா அச்சத்தின் காரணமாக பள்ளி இறுதித் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளும் பாஸ்...
கொரொனா பரவுவதை தடுக்கும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண் காவல் அதிகாரி ஒருவர் பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில்,...
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 21 நாளில் கொரொனாவை விரட்டி அடிக்க அனைவரும் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி இந்த இக்கட்டான தருணத்தில் ஏழைகளுக்கு உதவ...
மணல் சிற்பத்தின் மூலம் கொரொனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது....
கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றி தர ரயில்வே முன்வந்துள்ளது. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 13,573 ரயில்களை இயக்கி வருகிறது. கொரொனா...
கொரோனாவுக்கு எதிரான போரில், மக்கள் அனைவரும் ஒத்துழைத்து, ஊரடங்கு உத்தரவை மதித்து வெளியில் வர வேண்டாம் எனவும், விழித்திரு... விலகியிரு.. வீட்டில் இரு... என தமிழக முதல்வர்...
கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் இடைவெளி விட்டு பராமரிப்பதற்கு வட்டமிட்டு நிற்க வைக்கும் முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரொனா பரவலை...
தமிழக அரசின் கொரொனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்குவதாக எம்பியும், பாமக இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி...