ரொம்ப அத்தியாவசியம்னா மட்டுமே வெளியே போங்க
கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலில் சமூகங்களின் முக்கியத்துவம் குறித்து நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரொனா வைரஸ் நாம் நினைத்ததை விட...
கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலில் சமூகங்களின் முக்கியத்துவம் குறித்து நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரொனா வைரஸ் நாம் நினைத்ததை விட...
கொரனாவிலிருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டோர்க்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக கோவையில் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் கை தட்டியும்,காவல் துறையினர் சைரன் ஒலித்தும் பாராட்டு !!! இந்தியா...
கொரானா வைர காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்கி, ஊரடங்கு உத்தரவு என அறிவிப்பு வெளியானது முதல், அடுத்தடுத்து வெளியாகும் பல்வேறு குளறுபடியான அறிவிப்புகளால் இந்த...
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க உத்தரவிடப்பட்ட நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படும்...
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிரடியாக நீக்கி ஓபிஎஸ்., இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அடுத்ததாக ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவியும் பறிபோகலாம்...
கொரானா அச்சம் காரணமாக தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை வரும் 31-ந் தேதி வரை முடக்கவும், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கவும்...
பிரதமர் மோடி "கொரோனா வைரஸ்" பாதிப்பை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள், போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும்...
கொரொனாவை பரப்புதல் குறித்து தவறான தகவல்களை கூறியதாக நடிகர் ரஜினிகாந்தின் வீடியோவை டுவிட்டர் நீக்கியுள்ளது. மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ...
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று மக்கள் சுய ஊரடங்கு நடைபெற்று வரும் நிலையில், இன்று ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட திருமணங்கள் உறவினர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றன....
பயணம் மேற்கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை சுகாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லண்டனில் இருந்து வந்துள்ள தனது மகனை...
கொரானாவுக்கு எதிரான போர் போல, நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு அனுசரிக்கப்படும் நிலையில், ஒட்டு மொத்த இந்திய நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆனால், கிராமப்...
உலகை அச்சுறுத்தும் கொரானாவுக்கு எதிராக, ஒரு போராட்டம் போல, இன்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு என்ற பெயரில், சுயமாக மக்களே தங்களை வீடுகளுக்குள் இருத்திக் கொள்ளும்...
வீட்டில் இருந்து பணி செய்பவரை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாக...
கொரொனா பாதிப்படைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்காமல் அமளியில் ஈடுபடுவதாக மருத்துவமனை நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது...
ஊரடங்கு கடை பிடிக்கப் பட்டாலும் தமிழகம் முழுவதும் பால் தடையின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடைகள் அடைக்கப்படும் எனவும் பேருந்து மெட்ரோ ரயில்...
கொரொனா வைரஸ் பரவுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்களை பாதுகாக்கவும் கைதட்டல்கள் உதவாது என ராகுல்காந்தி சாடியுள்ளார். கொரொனா வைரசால் இந்திய பொருளாதாரத்திற்கு பலத்த அடி விழுந்து...
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய,மாநில அரசுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
புதுக்கோட்டையில் ஒருவருக்கு குறைவான பாதிப்பு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய இரண்டு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸப்பில் தகவல் பரவியது....
கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர்...
சென்னை அருகே பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டான். தனியார் பள்ளியில்...
கொரொனா தொடர்பாக விதிக்கப்பட்ட தடையால் வேலைவாய்ப்பை இழந்து இருக்கும் தின கூலி தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர்...
கர்நாடக மாநிலம் தும்கூர் ரயில் நிலையத்தில் செல்போனில் பேசியபடி அலட்சியமாக ரயில் பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதித்த சுகாதார பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நரசிம்மமூர்த்தி என்று...
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோர தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான...
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள் ஒதுக்கீட்டிற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்...