அண்ணியுடன் ஏற்பட்ட நெருக்கம்! கொல்லப்பட்ட மனைவி!
வெளிநாட்டு வேலை, கைநிறைய சம்பளம் என்றதும் கழுத்தை நீட்டிய இடம் பெண் ஆசை கணவனின் மோசமான கூடா நட்பால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம்...
வெளிநாட்டு வேலை, கைநிறைய சம்பளம் என்றதும் கழுத்தை நீட்டிய இடம் பெண் ஆசை கணவனின் மோசமான கூடா நட்பால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம்...
கொரொனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் விருந்துகளில் கலந்து கொண்டு அலட்சியமாக செயல்பட்டதாக பிரபல பாலிவுட் படத்தில் கணிகா கபூர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்....
நாளை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு பேருந்து, ரயில்கள் ஓடாது; அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா? இல்லையா? என்பது தான்...
தமிழகத்தில் கொரொனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க 5 பரிசோதனை மையங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் இரண்டு மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
நாளை பொதுமக்கள் தாமாகவேமுன்வந்து சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அன்றையதினம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என்றும்...
அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கத்தின் சார்பாக சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் "கொரோனோ" வைரஸ் தடுப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது . அகில...
மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து இரண்டு நாள் தனி நபர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதன் நிறுவனர் மணிகண்டன் இன்று தொடங்கினார்....
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மறுதினம் மக்கள் ஊடங்கு நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது....
கேரளா, கர்நாடக, ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் அனைத்தும் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது....
கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் இதுவரை 206 பேர் இந்த...
கொரொனா வைரஸ் பரவலை தடுக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார். அவற்றில் இருந்து காத்துக் கொள்வது...
கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்பியதாக ஈரோட்டில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரொனா தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய,...
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின்...
கொரொனா தொற்று ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டிய சுயமுன்னேற்ற வகைகள் குறித்து நடிகை திரிஷாவின் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில்...
ஹைதராபாத்தில் பலத்த மழை பெய்த நிலையில் பள்ளத்தில் தேங்கிய மழை தண்ணீரால் சாலையில் கை குழந்தையுடன் நடந்து சென்ற ஒரு இளம் பெண் குழந்தையுடன் விழுந்து விட்டார்....
சென்னை ஆவடி சுற்றுவட்டாரங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக சிறப்பு காவல் படை முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார். ஆவடியில் கடந்த 16 ஆம் தேதி...
கொரொனா வைரஸ் காட்டுத் தீயைப் போல பரவ விட்டால் அது பல லட்சம் பேரை கொல்லக்கூடும் என்று தெரிவித்துள்ள ஐநா சபையின் பொதுச் செயலாளர் பாண்டியா கூட்டரசு...
கொரொனா அச்சுருத்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வைக்கப்படுகின்றனர். கொரொனா வைரஸ் பரவுவதை...
மதுரை திருநகர் சூறாவளி மேட்டை சேர்ந்தவர் அசோக். இவர் அழகு கலை நிபுணரான சுதா என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
தமிழகத்தில் நாளை மறுநாள் பால் வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரொனாவை தடுக்க முன்னெச்சரிக்கை...
அமெரிக்காவும் இத்தாலியும் முன்பே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் தான் உலகம் முழுக்க கொரொனா வைரஸ் பரவியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பேரவையில் கொரோனா...
இன்று அதிகாலை தூக்கில் ஏற்றப்பட்ட நிர்பயா கைதிகள் 4 பேரும் தங்களுக்கான கடைசி நேர காலை உணவையும் ஏற்கவில்லை, குளிக்கவும் இல்லை என திகார் சிறை அதிகாரிகள்...
துபாயில் இருந்து மதுரை வந்த 143 பேரில் யாருக்கும் கொரொனா அறிகுறி இல்லை என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை துபாயில் இருந்து மதுரை விமான...
கொரொனா வைரஸ் அடுத்த மாதம் அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறதா? மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அதிர்ச்சி தகவலை சொல்லியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிறநாடுகளில்...