கொரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு டூடுள்!
கொரொனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கைகளை கழுவ வலியுறுத்தி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கைகளை கழுவினால் ஏற்படும் நன்மைகள்...
கொரொனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கைகளை கழுவ வலியுறுத்தி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கைகளை கழுவினால் ஏற்படும் நன்மைகள்...
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் 50 விழுக்காடு மட்டுமே அலுவலகத்திற்கு வருகை தந்தால் போதும் என்று அறிவித்தது போல் தமிழக அரசும், அரசு ஊழியர்கள்,...
கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பலியா.னோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இத்தாலி முதலிடத்தைப்...
ம.பி. சட்டப்பேரவையில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவை கூடுவதற்கு முன் அம்மாநில முதல்வர் கமல்நாத் தமது...
சட்டமன்றத்தில் கூட்டமாக இருப்பது சரியா? சட்டமன்றத்தை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு, உடனேஅலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்...
தமிழக - கேரள எல்லையில் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி கைதானது, விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான முழு விவரங்களை ஏப்ரல் ஏழாம் தேதி தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு சென்னை...
சீனாவில் உருவான கொரொனா உலகத்தின் பல நாடுகளை தாக்கி உயிர்களை காவு வாங்கி வருகிறது. நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுக்க பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டதை அடுத்து பொதுமக்கள் ஏராளமானவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திகார் சிறையில் வெளியே கூடியிருந்த பொதுமக்கள் ஒருவருக்கொருவர்...
மத்திய பிரதேச சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு கூறுமாறு முதல்வர் கமல் நாத்திற்கு ஆளுநர் இரண்டுமுறை உத்தர விட்டாலும்...
சீனாவில் கொரொனா தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரி 28...
கொரொனா வைரஸ் எதிரொலியால் வரும் 22 ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவிற்கு வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள்...
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவத் தொடங்கிவிட்டது. இதனால் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் விடுமுறை விடப்பட்டதால் சிறுவர்கள் இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து...
பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்ற உப தலைவர் டேவிட் பிரகாசம் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எங்கள் திருச்சபைக்கு உட்பட்ட...
கோவையில் கடந்த மார்ச் 04 ஆம் தேதி முன்பு இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆனந்த் ( எ ) ஆனந்த நாராயணன் என்பவர் மர்ம நபர்களால்...
கொரானா பரவலை தடுக்கும் பரீட்சார்த்த முயற்சியாக வரும் 22-ந் தேதி, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு...
கொரோனா முன்னெச்சரிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
2012 டிசம்பர் 16ஆம் தேதி ஒட்டுமொத்த இந்தியர்களையும் உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்த்தி அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. தலைநகர் டெல்லியில் இருள் சூழ்ந்த இரவு வேளையில் ஓடும்...
தமிழகத்தில் மீண்டும் பெண்சிசுக் கொலை விவகாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே குழந்தையை எருக்கம்பால் ஊற்றிக் கொன்ற அதிர்ச்சி...
கொரானா பரவலை தடுக்கும் பரீட்சார்த்த முயற்சியாக வரும் 22-ந் தேதி, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு...
மத்தியபிரதேச சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கமல்நாத் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு...
காரில் பயணம் செய்வதைவிட மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும்...
கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலைய பிளாட்பார டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதன் விற்பனை குறைந்துள்ளது. கொரொனா பாதிப்பை தடுப்பதற்காக மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில்...