--- --:--:-- --

Month: March 2020

வரலாற்றிலேயே முதன்முறையாக மெரினா கடற்கரைகளும் மூடல்!

வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள மெரினா, எலியட்ஸ், திருவான்மையூர், நீலாங்கரை உள்ளிட்ட...

கொரோனாவால் இந்தியாவில் மேலும் பலர் பாதிப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரொனா சந்தேகத்தின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட 15,706 மேற்பட்ட ரத்த சளி மாதிரிகளில் 14 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மாதிரிகள்...

வரும் 31 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க சபாநாயகர் முடிவு

கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ஆம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவுறுத்தியுள்ளார். வரும் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்...

முகக்கவசத்தை ரூ.10க்கு மேல் விற்கக்கூடாது

200 மில்லி லிட்டர் கிருமிநாசினிகள் அதிகபட்சமாக 100 ரூபாய் என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கொரொனா பரவுவதை தவிர்க்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்...

விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல் விழிப்புணர்வுடன் இருங்கள்

கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையை கொண்டாட்டமாக நினைத்துக்கொண்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரொனா...

நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற இருவர் தப்பியோட்டம்!

கேரளாவில் கொரொனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட 2 பேர் கண்காணிப்பில் இருந்து தப்பி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். கொரொனா சிகிச்சை பெறும் நிலையில் தப்பி சென்றால் 6...

கொரோனா பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்கிறதா?

2003 ஆம் ஆண்டில் சார்ஸ் நோய்க்கு சீனா மற்றும் ஹாங்காங் 274 பேர் உயிரிழந்தனர். எனினும் தற்போது பரவி வரும் புதிய கொரொனா வைரசையும் ஒப்பிட்டு தைவானில்...

“10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!!” ஏப்.,14-ந் தேதிக்கு பின் நடத்தப்படும்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

கொரானா அச்சுறுத்தல் காரணமாக வரும் 27-ந் தேதி தொடங்குவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடத்தப்படும்...

கொரானாவால் உலக நாடுகள் உறைந்து கிடக்க… “ஏவுகணை” சோதனை நடத்தி “வாண வேடிக்கை” காட்டிய வடகொரியா!!

உலக நாடுகள் எல்லாம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அலறிக் கிடக்கும் நிலையில், வட கொரியாவோ, நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்பது போல இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை...

வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை எதிரொலி..! வாளையார் சோதனைச்சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு !!!

கேரளா, கர்நாடக, ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் அனைத்தும் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது....

கொளுத்தும் வெயிலில் நடைபயணமாக சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு.குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவி அசத்தல் !!!

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.இதனை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை...

“நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்!!” செய்தியாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய “கிட்” வழங்கிய மு.க.ஸ்டாலின்!!

தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்கும் அனைத்து செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட மற்றும் ஊடக ஒளிப்பதிவாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய கிட் பெட்டியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்...

“கலெக்டர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!!” கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 பவுன் கொள்ளை!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செழியனின் வீட்டில் 50 பவுன் நகை அலை கொள்ளையர் அபேஸ் செய்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடலூர்...

திருமுருகன்பூண்டியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்!தாங்களாகவே முன்வந்து செய்த மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு!

திருமுருகன்பூண்டியில் நெசவாளர் காலனி பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட விழிப்புணர்வு துண்டு பிரசுரம்! தாங்களாகவே முன்வந்து செய்த மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு!!   உலக...

“நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறோம்!!” சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!

நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு...

“நமக்கு எதுவும் வராது என கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம்!!” கொரானா குறித்து வீடியோ வெளியிட்ட கமல்!!

கொரானா விழிப்புணர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், நமக்கு எதுவும் வராது கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம்; எச்சரிக்கையுடன் இருங்கள் என...

கொரொனாவால் பசியால் இருக்கும் குரங்குகள்!

கொரொனா வைரஸ் தொற்றால் தாய்லாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து லோபூரி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயத்திலுள்ள குரங்குகளுக்கு...

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் நடனமாடி விழிப்புணர்வு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைரஸ் பாதுகாப்பு குறித்து ரயில்வே காவல்துறையினர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பயனாளிகளுக்கு...

333 பேருக்கு மட்டும் தான் சோதனையா..?கொரானா குறித்த உண்மை நிலை என்ன? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!!

கொரானா குறித்த உண்மை நிலவரம் குறித்து சட்டப் பேரவையில் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பினார்.   கொரானா வைரஸ் தொடர்பாக...

ஆட்டுச் சந்தையில் 4 மணி நேரத்தில் 2500 ஆடுகள் விற்பனை..!

கொரொனா அச்சுறுத்தலால் கோழி விற்பனை சரிந்து இருக்கும் நிலையில் கடலூர் மாவட்டம் மேட்டூரில் நடந்த ஆட்டுச் சந்தையில் சுமார் நான்கு மணி நேரத்தில் 2,500 ஆடுகள் விற்கப்பட்டு...

கொரானா பாதிப்பு அதிகம் உள்ளது..! அஜாக்கிரதை வேண்டாம்..! தீவிர முன்னெச்சரிக்கை தேவை..! அமைச்சர் விஜயபாஸ்கர் அபாய மணி !!

கொரானா பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அஜாக்கிரதையாக இருப்பதை கைவிட்டு தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.   கொரானா பாதிப்பு தமிழகத்திலும்...

கொரோனா அச்சத்தால் சலூன் கடைகளை தவிர்க்கும் வாடிக்கையாளர்கள்

கொரொனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சவர தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனா பாதிப்புகளை தடுக்க மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டுமென...

பள்ளித் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து வரும் ‌23-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவு

கொரொனா முன்னெச்சரிக்கையாக பள்ளித் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து வரும் 23ஆம் தேதி முடிவு தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக் கவசங்கள், கிருமி...

கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் விதமாக அதிகாலையிலேயே களத்தில் இறங்கி மாஸ்க் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !!!

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.   இதனை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள்...

Right Menu Icon