கர்நாடக மாநிலம் தும்கூர் ரயில் நிலையத்தில் செல்போனில் பேசியபடி அலட்சியமாக ரயில் பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதித்த சுகாதார பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நரசிம்மமூர்த்தி என்று அந்த பணியாளர் இருக்கையில் அமர்ந்து கொண்டு கை பேசியில் பேசிய படியே வெப்பமானியை கொண்டு பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து நரசிம்ம மூர்த்தியை கர்நாடக மாநில சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும் செய்திகள் :
பிஜு ஜனதாதளம் கட்சியிலிருந்து மூன்று தலைவர் விலகல் ..!
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!