ரூ.1,000 கொடுத்தால் ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் கிடைக்கும் என மோசடி செய்த தம்பதி..!
திருப்பத்தூரில் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் எனக்கூறி நூதன முறையில் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை...
திருப்பத்தூரில் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் எனக்கூறி நூதன முறையில் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை...
டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட மகளிருக்கு உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தற்போது டெல்லி அமைச்சர் அதிசி குறிப்பிட்டு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம்...
ரேசன் அட்டை இல்லாமல், மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல்...
இனி மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வராது என அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் கூறியதால் பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் பீதியடைந்தனர். காஞ்சிபுரம்...
உதகையால் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் கடைகளுக்கு 8000 ரூபாய் அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். உதகையில் ஒருமுறை பயன்படுத்தும் 19 பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை...
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...
மதுரை சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. டெங்கு, கொசு உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியதாக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ...
மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவின், மராக்கேஷ்...
கிருஷ்ணகிரியில் போதையில் காரை ஓட்டி சென்றதால் இருபதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது. போச்சம்பள்ளி அருகே திருப்பத்தூர் சாலையில் அதிவேகமாக...
ஈரோட்டில் யானை அருகே சென்று செல்பி எடுத்த இரண்டு பேருக்கு வனத்துறை அதிகாரிகள் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்...
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் கருத்தாய்வு கூட்டம்...
சென்னையில் 10 மாத ஆண் குழந்தையை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் குழந்தைகள் நல...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகவேல்.அவரது மனைவி சுதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு...
தமிழகத்தில் கொரொனா தொடர்பான விதிமுறைகளை மீறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் செய்யப்பட்டுள்ள...
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று 4 ஆயிரத்து 610 ரூபாயாக இருந்தது. அந்த...
நெல்லையில் பெற்ற தாயே தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி ஆலங்குளத்தில் கணவன் கணேசனுடன் ஏற்பட்ட கருத்து...
ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து...
தமிழகத்தில் இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 399 பேருக்கு கொரொனா தொற்று உறுதி...
தமிழகத்தில் நேற்றை மட்டும் கொரொனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக இருந்த நிலையில் இன்று 5,409 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனாதொற்று உறுதி...
கொரொனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 56 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக உலக நாடுகளும் பல்வேறு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன், நார்வே, சவுதி...
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு, அன்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நான்கு பேர்...
தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 த்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 2,757 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக உள்ளது....
கொரொனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க...
அமெரிக்காவில் ஒரேநாளில் 29 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு மூன்று லட்சத்து 66 ஆயிரம் பேர் இலக்காகியுள்ளனர்.நேற்று ஒரே நாளில்...