--- --:--:-- --

Month: May 2024

சீரியல்ல மட்டும் தான் ஹோம்லி.. கிளாமரில் பாலிவுட் நடிகைகளை மிஞ்சிய எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா..!

கன்னட சீரியலில் அறிமுகமான நடிகை மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில்...

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிக் பாஸ் தனலட்சுமி..?

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் புகழின் உச்சிக்கே சென்றுவிடலாம். அப்படி பிக் பாஸ் 6ம் சீசனில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் தனலட்சுமி.  ...

ஆர்எஸ் மங்கலம் அருகே 2வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் திருவிழா கோலாகலம்..!

ஆர்எஸ் மங்கலம் அருகே இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் பூக்கள் இறங்கி வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை ஸ்ரீ...

பெண் ஆர்ஹோஸ்டஸ் மலக்குடலில் 1 கிலோ தங்கம்.. அரண்டு போன அதிகாரிகள்..!

மஸ்கட்டில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்திய விமான பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த சுரபிகா என்ற பணிக்கு மஸ்கட்டில் இருந்து...

சிறுவனை கடித்த கட்டு விரியன் பாம்பு..காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்..!

நாகையில் பாம்பு கடித்து கோமாவிற்கு சென்ற சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.   திருக்குவளை அடுத்த மோகனூரை சேர்ந்த மாரியப்பன்...

பெண் என நினைத்து ஃபேக் ஐடியில் வந்த ஆணை திருமணம் செய்த இளைஞர்..!

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் பெண் என நினைத்து ஆணை திருமணம் செய்து ஏமாந்துள்ளார். இந்தோனேஷியாவை சேர்ந்த ஏகே என்ற நபர் சமூக வலைதளம் மூலம் ஒரு பெண்ணை...

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் ஸ்டாலின்..!

டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள...

மார்த்தாண்டத்தில் பரோட்டா சாப்பிட்டவர் விக்கல் ஏற்பட்டு உயிரிழப்பு..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்த கொத்தனார் ஒருவர் விக்கல் எடுத்து உயிரிழந்ததை பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   அந்த நபர் உணவகம்...

திருச்சியில் பெண்களை அசிங்கமாக பேசிய யூடியூபர் கைது..!

பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி youtube இல் வீடியோ பதிவிட்டு வந்த நபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விருதுநகரை சேர்ந்த விஜய் என்கிற...

பிரபல பிரியாணி கடையில் கலப்படம்..ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி மீது தாக்குதல்..!

மயிலாடுதுறையில் ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி உட்பட 2 பேர் மீது பிரியாணி கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.  ...

கோடை விடுமுறை.. வேகமாக பறந்த அதிரடி உத்தரவு..!

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கும் பொழுது சத்துணவு மையங்களில் காலாவதியான உணவுப் பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக நலத்துறை...

வங்கியின் முன்பாக கதறி அழுத இளைஞர்..!

ஈரோட்டில் கடன் வாடகை செலுத்தியும் வாகனத்தை தர மறுத்ததாக கூறி வங்கியின் முன்பாக இளைஞர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னியம்பாளையத்தை சேர்ந்த தரணிதரன் என்பவர்...

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு..!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.   அதன்படி பள்ளிகள்...

கட்டிலில் துப்பட்டாவால் இறுக்கி சிறுமி பலி..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமி கழுத்தில் துப்பட்டா இறுக்கிய நிலையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக போலீசார்...

12ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த இளைஞர்..!

திருப்பத்தூரில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருந்து கடை நடந்தி வந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.   அவரது மருந்து கடைக்கு...

நேருக்கு நேர் மோதிய கார்கள்.. தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.  

ஏர் இந்தியா விமானத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பயணிகள்..!

டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் மயக்கம் அடைந்தனர். தலைநகர் டெல்லியை வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.   இந்த நிலையில் விமான...

வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு குப்பைகளை எடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்த இளைஞர் மீது காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.   ரயில்வே...

டீக்கடையில் கேலி செய்த இளைஞர்..கொதிக்கும் பாலை மேலே ஊற்றிய இளம் பெண்..!

தன்னை கேலி செய்த நபரை டீக்கடை நடத்தி வந்த பெண் கொதிக்கும் பாலை மேலே ஊற்றி பழிவாங்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி...

குற்றால மெயின் அருவியில் ஒலித்த அபாய ஒலி..!

குற்றால மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் பொருத்தப்பட்ட அபாய ஒலி ஒலித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினார்.  ...

சிகிச்சைக்காக வந்தவரை அடித்துக் கொன்ற மருத்துவமனை நிர்வாகத்தினர்..!

மருத்துவமனையில் நடந்த கொலை தொடர்பான விரிவான விசாரணை நடந்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார், கோவையில் உள்ள கேஎம்சிஹெச் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு...

150 அடி பள்ளம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து..!

ஹரியானாவின் குருஷேத்ராவில் இருந்து ஜம்மு மாநிலத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 21 பேர் உயிரிழந்ததாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயம்...

பாலியல் வழக்கில் தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய நிலையில் போலீசார் அவரை பெங்களூர் விமான நிலையத்தில் கைது...

குடிபோதையில் அஞ்சலியிடம் அப்படி நடந்துகொண்டாரா பாலகிருஷ்ணா!

தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை அஞ்சலி.தற்போது கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற படத்தில் நடித்துள்ளார்.  ...

Right Menu Icon