--- --:--:-- --

000

ஆசிரியர்களின் தொகுப்பு ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு..!

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறந்த கலைஞர்-ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.25,000...

கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 8,000..!

அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 8,000, விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர் கல்வி ஆகிய திட்டங்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு...

மீண்டும் ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை..!

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஓரளவுக்கு சரிந்து வருவதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும்...

முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000-ஆக உயர்வு..!

முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும், ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000ஆக உயர்வு..!

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, இடைநிலை...

தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.90,000-ஐ கடந்தது சவரன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது....

தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74,000 ஆக அதிகரிப்பு..!

தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டிய...

தமிழ்நாடு வாக்குச்சாவடி எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது!

தமிழ்நாட்டில் தற்போது 68,000 வாக்குச் சாவடிகள் இருக்கும் நிலையில், புதிதாக 6,000 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு 74,000 ஆக உயர்கிறது.   1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி...

விடுமுறை நாளில் வேலை செய்தால் ரூ.1,000..!

முதல்வர் மருந்தகங்கள் முறையாக இயங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை விளக்கம்...

ரூ.73,000-ஐ கடந்த தங்க விலை..!

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில்...

4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. பலி 32 ஆக உயர்வு..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4,026 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளாவில் 1,416...

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு ரூ.2,000 அபராதம்..!

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக வணிகர் சங்க உறுப்பினர்களுடன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம்...

பொங்கலுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000..!

பொங்கலுக்கு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் இன்று வெளியிட்டார்....

ரூ.70,000-த்தை கடந்த தங்கம் விலை..!

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதித்ததால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை...

மகளிர் உரிமைத்தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000!

மகளிர் உரிமைத்தொகை போல் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் வேண்டுகோள்...

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000..!

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000..!

ஜன.14 பொங்கல் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு TN அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி,...

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பட்டா திருத்தம் செய்வதற்கு 3000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சீரமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பா...

காணாமல் போன ஸ்ப்ளெண்டர் பைக்..கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.10,000

மதுரையை சேர்ந்த நபர் காணாமல் போனது தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4,500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்....

ரூ.1,000 எப்படி கொடுப்பேன் என ஹெல்மெட்டை தரையில் போட்டு அழுத நபர்..!

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை இதர போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நபர் ஹெல்மெட்...

தியாகிகள் பென்சன் ரூ.21,000ஆக உயர்வு..!

தியாகிகள் பென்சன் ரூ.21,000ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, அவர்களுக்கான பென்சன் தொகை ரூ.20,000ஆக இருந்தது.   விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.11,000ல்...

திருப்பூரில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு..குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம்..!

திருப்பூரில் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை திருடிய நபருக்கு ஆறு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது....

ஹெல்மெட் போடாமல் சென்ற நடிகர் பிரசாந்த்..ரூ.2,000 அபராதம்..!

ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரஷாந்த் தொலைக்காட்சி தொகுப்பாளியின் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் பிரசாந்த் என்ற வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து...

Right Menu Icon