திருச்சியில் அடுத்தடுத்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்..!
திருச்சி அருகே இளம்பெண்களை ஏமாற்றி அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்து கொண்டதாக காவலரின் மகன் ஒருவன் கைது செய்யப்பட்டான். கைபேசியில் இருந்த புகைப்படங்களால் நான்காவது மனைவியிடம் சிக்கியவன்...





