--- --:--:-- --

திருச்சி

எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தீரவில்லையா? ஒருமுறை இங்கே போய் வந்தால் மாற்றம் வரும்!

தீராத கடன் தொல்லையால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி வருபவர்கள், கும்பகோணம் அருகே உள்ள, கடன் பிரச்சனை தீர்க்கும் ஸ்தலமான திருச்சேறை ஸ்ரீ சாராபரமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று...

பொன்பரப்பி கிராமத்தில் நடந்தது என்ன? ஏப்.24-ல் ஆர்ப்பாட்டம் நடத்த விசிக முடிவு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த வன்முறையில், ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பலர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.  ...

கலவர பூமியானது கரூர்! நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் முயற்சி!! இறுதிகட்ட பிரசாரத்தில் வன்முறையால் பரபரப்பு

கரூர் அருகே வெங்கமேட்டில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத்தை தாக்க முயற்சி நடந்தது. இதில் அவரது வேன் கண்ணாடி உடைந்தது. இருதரப்பு மோதலால்,...

ஐயோ…. என் உயிருக்கு ஆபத்து! பதறி புகார் அளித்த நம்ம ஊரு கலெக்டர்

திமுகவினரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.   இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரவக்குறிச்சி...

தேர்தலுக்கு பின் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப் போகிறது: ஸ்டாலின் ஆவேச பதிலடி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் எடப்பாடியின் வாழ்க்கை தான் கிழியப் போகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.   அண்மையில் தேர்தல் பிரசாரத்தில்...

Right Menu Icon