--- --:--:-- --

திருச்சி

கார் கவிழ்ந்து விபத்து..! 7 மாத குழந்தையை காயமின்றி மீட்ட பொது மக்கள்..!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித்தவித்த தம்பதியும் அவர்களின் குழந்தையையும் கைகளால் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்கள் மீட்டனர்.   மதுரை கூடல்...

11 ஆண்டுகளுக்கு புதைக்கப்பட்ட இளம்பெண்..! எலும்புக் கூட்டை தேடிய போலீசார்..!

திருச்சி மாவட்டம் முசிறியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புக் கூட்டை போலீசார் பொக்லைன் இயந்திரத்துடன் தேடி அலைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 25 வயது...

திருச்சியில் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் எம்எஸ்வி சாலை, பெரியகடை உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.   திருச்சி கடை வீதி பகுதியில் 50க்கும் மேற்பட்டோருக்கு...

17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதால் சிறுமி விஷம் குடித்துவிட்டு தற்கொலை..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கர்ப்பமடைய செய்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்காததால் 17 வயது சிறுமி தற்கொலை...

திருச்சியில் எறிந்த நிலையில் எடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு...

பொய் வழக்கு போட்டு இளைஞரை தாக்கி கைது செய்ய போலீசார்..! இளைஞர் தற்கொலை முயற்சி..!

திருச்சி மாவட்டம் துறையூரில் சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. கொள்ளம்பட்டியை சேர்ந்த ரகுநாத்தை ஜூன்...

திருச்சியில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்…பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டாரா?

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது எரிந்த நிலையில் மகளை காண நேரிட்டதாக...

மின்மயானத்தில் கொரொனாவினால் உயிரிழந்தவரின் உடலை எரியூட்ட 5 மணி நேரமாக காத்திருக்கும் அவலம்..!

திருச்சியில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டவரின் உடல் 5 மணி நேரமாக சுடுகாட்டு நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் கொரொனா நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு...

பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை..!

திருச்சி மணப்பாறையை சேர்ந்த பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்து உயிரிழந்தவர் வையம்பட்டி காவல் நிலையத்தில் முதல்...

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது”!! மாஜிஸ்ட்ரேட்டை மிரட்டிய சாத்தான்குளம் காக்கி சட்டைக்காரன்.. சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்ற கிளை… போலீஸ் உயர் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்!!

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை, "உன்னால ஒண்ணும் பிடுங்க...

திருச்சியில் கவரிங் நகைகளை வாடிக்கையாளர்களின் பெயரில் அடமானம் வைத்து 50 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் வாடிக்கையாளர்கள் பெயரில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வங்கி கிளை மேலாளர் உட்பட வங்கி...

மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தனது இரு மகள்களுடன் சிலிண்டரை வெடிக்க செய்து இறந்த தாய்!

விபத்தில் சிக்கிய மகன் சிகிச்சை பலனின்றி இறந்த காரணத்தால் தாய் தனது இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதிருச்சி மாவட்டம் நவல்பட்டு...

மதுபோதையால் கொடூரம் நண்பனை குத்திக் கொன்ற இருவர் கைது!

திருச்சி அருகே மது போதையில் நண்பர்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். குலுமணி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது வீட்டில் அவரும் அவரது...

9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த 14 வயது சிறுவன்!

திருச்சி மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அது கொலையில் முடிந்துள்ளது. இந்த காரியத்தை செய்த 14 வயது சிறுவனின் பகீர்...

பங்காளி சண்டையால் பரிதவிக்கும் தம்பி… பகீர் புகாரால் வைகுண்டராஜனுக்கு கம்பி?

தாது மணல் கொள்ளையில் பல்லாயிரம் கோடி சம்பாதித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது, சொத்துக்காக தனது தம்பியையே கொல்ல முயன்றதாக, காவல்துறையில் புகார்...

வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு! திட்டமிட்ட சதியா?

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிவாரண பொருட்கள் வழங்குவதை ஆய்வு செய்து விட்டு வீடு திரும்பிய வருவாய் ஆய்வாளர் சாலை விபத்தில் பலியானார். முசிறியை சேர்ந்த சேகர்...

பேட்டரியை விழுங்கிய 5 வயது சிறுவன்!

சிறிய ரக பட்டன் பேட்டரியை விழுங்கியதால் உயிருக்கு போராடிய ஐந்து வயது சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் தொளுதூர் வட்டம் வெள்ளி...

பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தையை வெட்டிக் கொலை செய்து தலையுடன் 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சந்திரமோகன் என்கிற தலைவெட்டி சந்துரு தனது...

டெல்லி சென்று வந்தவர் என நினைத்து கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மளிகைக்கடைக்காரர்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை நடத்தி வரும் இளைஞரை டெல்லி சென்று வந்ததாக கருதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சோதனை நடத்திய சம்பவம்...

திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா!

திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட பரிசோதனையின் முடிவில் திருச்சியில் 4 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் ஒரு...

சிலிண்டருக்காக 25 கி.மீ, 4 மணி நேர பயணம் செய்யும் திருச்சி மக்கள்!

திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சை மலையில் வசிக்கும் மக்கள் 4 மணி நேரம் பயணித்து சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மலையடிவாரத்திலிருந்து...

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நடந்தே வந்த 7 இளைஞர்கள்! கொரொனா தொற்று இல்லை!

திருச்சிக்கு நடந்தே வந்த தமிழக இளைஞர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று அடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார்...

மரச்செக்கினால் தயாரிக்கப்படும் எண்ணெய்! அலைமோதும் மக்கள் கூட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பாரம்பரிய முறையில் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டி விற்கப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.   முன்னோர்கள் காலத்தில்...

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவில் தங்கப் புதையல்!

திருச்சி அருகே திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்க கைகளில் இருந்த நாணயங்கள் 18ம் நூற்றாண்டை சேர்ந்தவை என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம்...

Right Menu Icon