--- --:--:-- --

திருச்சி

திருச்சி தம்பதி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 கல்லூரி மாணவர்கள் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 மாதங்கள் கழித்து இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரகம்பி எனும் இடத்தை சேர்ந்த...

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி எல்லையில் உற்சாக வரவேற்பு 

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்....

“பூமி உள்ளவரை புகழும் நிலைத்திருக்கும்!!” ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினம்..! அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள...

திருச்சியில் 28 கல்லூரி மாணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை

திருச்சியில் மோதலில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி பிராட்டி ஊரில் உள்ள ஆக்ஸ்போர்டு...

அவிநாசி அருகே அரசுப் பேருந்து – கன்டெய்னர் லாரி மோதி கோர விபத்து. ! 20 பேர் பலியான சோகம்!!

அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர விபத்து நடந்து...

‘அடாவடி வட்டி’ கறார் வசூல்…! கமிஷன் கறக்கும் அதிகாரிகள்..!! திருப்பூர் TMB வங்கிகிளையில் இப்படியும் மோசடி!!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாகட்டும், தனியார் வங்கி களாகட்டும், குறைந்த லாப நோக்கில் மக்களுக்கு சேவை வழங்குவதை கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். இப்படித்தான் வங்கிகள் செயல்பட வேண்டும் என...

ஃபுல் போதையில்.. வாந்தியெடுத்து .. தட்டுத்தடுமாறி.. நிலை குலைந்த நிலையில்..? அரசு மருத்துவமனை ஊழியரின் அலங்கோலம்..! பரிதவித்த நோயாளிகள்!!!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை பிரிவு ஊழியர் ஒருவர் பணியின் போதே ஃபுல் மப்பில் நிலை நடுமாறி.. தள்ளாடி .. வாந்தியெடுத்து அலங்கோலமாகக் கிடக்க,...

திருச்சி மருத்துவமனையில் 2 ஆண் குழந்தைகள் விற்பனை

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் விற்க்கப்பட்ட சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம்...

நாங்க.. மானம், ரோஷம், வெட்கம் பாக்க மாட்டோம்..! அத வெளிக்காட்டாம சிரிச்சு நடிப்போம்..! உண்மையை பேசிய நம்ம அமைச்சர்!!

நாங்க ஓட்டு கேட்டுப் போகும் போது மக்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், ரோஷம், வெட்கம் எல்லாத்தையும் மனசுக்குல பூட்டி வைச்சிட்டு, சிரிச்சுட்டே சமாளிச்சுப்போம் என தனது சொந்த...

“தெய்வ குற்றம் ; மன்னிப்பு கேட்டால் போதுமா..?”- “டேய்” இங்க “வாடா” என சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் மீது ஆதிவாசிகள் போலீசில் புகார்!!

முதுமலையில் ஆதிவாசி சிறுவனை டேய் இங்க வாடா என அதிகாரமாக அழைத்து, தனது செருப்பை கழட்டச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மலைவாழ் மக்கள் கடும்...

“டேய்” இங்க “வாடா”… சிறுவனை செருப்பு கட்ட வைத்த கொடுமை; அமைச்சர் சீனிவாசனின் அதிகார தாண்டவம்!!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை...

திருச்சி பாஜக பிரமுகர் கொலை – காரணம் என்ன…?

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் இருப்பதாக ஆதிதிராவிட நல தேசிய ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார். திருச்சியில் கொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா...

ரூ. 605 கோடிக்கு மது விற்பனை..! வயிறு எரிகிறது என டாக்டர். ராமதாஸ் டுவீட்..! ‘ராவா’ குடிச்சா எரியத் தான் செய்யும் என நெட்டிசன்ஸ் கிண்டல்!!

வயிறுபொங்கலுக்கு ரூ.605 கோடிக்கு மது விற்பனை என்ற செய்தியால் வயிறு எரிகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவீட் செய்ய, 'ராவா' குடிச்சா வயிறு எரியத்...

‘பாஜக’வும் வேணாம்… ‘காங்கிரசும்’ வேணாம்..!தேசிய கட்சிகளுக்கு ஒரே நாளில் “போகி” கொண்டாடிய திராவிட கட்சிகள்!!

தேசியக் கட்சிகளான காங்கிரசுடனும், பாஜகவுடனும் வலியப் போய் கூட்டு வைத்த திமுகவும், அதிமுகவும், இப்போது அந்த இரு கட்சிகளையும் இப்போது வேஸ்ட் என கருதி விட்டன போலும்....

தனியார் விடுதியில் என்ஜினியரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அண்ணா பல்கலைக்கழக நான்காம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவி தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்த நபர் கைது

திருச்சியில் சிறார் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை.  ...

தாய்க்கு கோயில் கட்டியவர் சாலை விபத்தில் மரணம்

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள ஒரு கோவில் ஒரு தாய்க்கு மகன் கட்டிய ஆலயம். திருச்சியில் பிரபல வழக்கறிஞராக இருந்த ராஜராஜ சோழனின் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இவர்கள்...

தேனிலவு நாட்களை கழிப்பதற்குள் கணவனின் பிரிவு! விபரீத முடிவெடுத்த பெண்!

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணுக்கு தேனிலவு நாட்கள் கூட இனிமையாகக் அமையவில்லை என்பது தான் சோகம். பெற்றோர் எதிர்ப்பை மீறி...

சிவாஜி கட்சி ஆரம்பிச்சது ஏன் தெரியுமா..? இப்ப விமர்சிக்கிறது வருத்தமா இருக்கு.! அதிமுக மீது நடிகர் பிரபு மறைமுக சாடல்!!

சிவாஜி தனிக் கட்சி தொடங்கியது ஏன் என்ற ரகசியத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் நடிகர் பிரபு வெளிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆரின் வேண்டுகோளின்படியே தனது...

காவிரி தடுப்பணையில் 100 அடிக்கு உடைப்பு…!

ஈரோடு மாவட்டம் பாச்சூரில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் கரையோரத்தில் சுமார் 100 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் ஈரோடு- நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே போக்குவரத்து...

திருச்சி அருகே காரில் வைத்து ஆண் ஒருவர் எரித்துக் கொலை

திருச்சி சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி வனப்பகுதியில் காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதை கண்ட...

அரசு அலுவலகம் அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறு – அதிகாரிகள் தூக்கம் கலையுமா?

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறு உள்ளது. இதை மூட நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.   ராமநாதபுரம் மாவட்டம்,...

திமுகவின் தியாக வரலாற்றை வக்கிர எண்ணத்துடன் திருத்தி எழுத எத்தனிக்கிறார்…! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

“தீ”யாய் பற்றிக் கொண்ட உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு..! தயங்கும் அதிமுக, திமுக..!! டிசம்பருக்குள் சாத்தியமா..?

இதோ.. அதோ... என்று கடந்த 3 வருடங்களாக இழுபறியாகிக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் நிச்சயம் தேர்தல் நடைபெறுமா?...

Right Menu Icon