திருச்சி தம்பதி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 கல்லூரி மாணவர்கள் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 மாதங்கள் கழித்து இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரகம்பி எனும் இடத்தை சேர்ந்த...





