மதுரை மேலூரில் பூக்குழிக்குள் விழுந்த பக்தர்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..!
மதுரை மாவட்டம் மேலூரில் 400 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன்...





