--- --:--:-- --

மதுரை

மதுரை மேலூரில் பூக்குழிக்குள் விழுந்த பக்தர்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..!

மதுரை மாவட்டம் மேலூரில் 400 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன்...

சாலையில் தாறுமாறாக சென்ற ஜீப்..3 பேர் மீது மோதி கோர விபத்து..!

மதுரை வாழைத்தோப்பைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சாயல்குடியில் இருந்து மதுரைக்கு திரும்பும் பொழுது அவர் ஓடிஜி சாலையில் தாறுமாறாக ஓடி மோதியதில் மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே...

அம்மா உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரத்தில் பழுது..!

மதுரை மேலூர் அம்மா உணவகத்தில் இட்லி தயாரித்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 600 இட்லிகள் மலிவு விலையில்...

கட்டிலில் துப்பட்டாவால் இறுக்கி சிறுமி பலி..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமி கழுத்தில் துப்பட்டா இறுக்கிய நிலையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக போலீசார்...

பள்ளியில் டீச்சருக்கு பாலியல் தொல்லை..!

மதுரையில் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி தாளாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   மதுரையில்...

80% புகைபிடிக்கும்  பழக்கத்தை விட்டுவிடுவதில் வெற்றி மீனாட்சி மிஷின் மருத்துவமனை வழிகாட்டல்..!

நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில்  80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்:  மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல்  - புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு...

உடலை பல பாகங்களாக வெட்டி மறைத்து சிறுவன்..9 வயது சிறுவனை கொன்ற 13 வயது சிறுவன்..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உருது கற்றுத்தரும் தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை...

ரூ.43 லட்சத்தை சுருட்டிய பெண் காவல் ஆய்வாளர்..!

மதுரையில் கணவன் - மனைவி தகராறில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வரதட்சனையில் நகை 95 பவுனை அடகு வைத்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  ...

பட்டப்பகலில் பஸ்சை சுத்து போட்ட இளைஞர்கள்..கண்மூடித்தனமாக தாக்கிய காட்சிகள்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வழிமறித்து ஷேர் ஆட்டோவில் வந்த...

கர்ப்பிணி மேல் மோதிய இருசக்கர வாகனம்..!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கருவுற்ற கர்ப்பிணி பெண் மீது இருசக்கர வாகன மோதி தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

இஸ்லாமியர்கள் கொண்டாடிய முனியாண்டி கோயில் திருவிழா..!

மதுரை அருகே மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒரே நேரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிலும், பிறை கொடி ஏற்றும் நிகழ்விலும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.   சிக்கந்தர்...

வாகன ஓட்டிகளுக்கு மரண பயத்தை காட்டும் பாலம்..!

மதுரை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள தெற்கு வாசல் மேம்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தெற்கு வாசலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும்...

திறக்கப்பட்ட தண்ணீர்.. கொத்து கொத்தாக குவிந்த மீன்கள்..!

மதுரை வைகை ஆற்றில் மக்கள் தூண்டில் மூலம் மீன்களைப் பிடித்து வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு...

மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து..!

மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.   மதுரை மாட்டுத்தாவணி பேருந்து...

மின்சார வயர் உரசி பலியான தம்பதி..!

மதுரையில் பலத்த காற்றால் அறுந்து விழுந்த மின்சார வயர் உரசியதில் கணவன் மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை டி.வி.எஸ். நகர் துரைசாமி...

பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு.. கடுப்பான வாகன ஓட்டிகள் வாக்குவாதம்..!

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு நடப்பதாக கூறி பெட்ரோல் பங்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர். ஒரு லிட்டில் பெட்ரோல் வாங்கினால் அதில் 100 மில்லி...

விமானத்தில் திடீர் நெஞ்சு வலி.. மதுரை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி..!

மதுரையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் சாய்சரண் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சாய்சரண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....

திருவிழாவுக்கு வந்த நபர்.. நிலத்தை பார்க்க சென்ற பொழுது நிகழ்ந்த ஷாக்..!

மதுரையில் உயிரோடு இருக்கும் தம்பதியினர் இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்று பெற்று அதன் மூலமாக போலி வாரிசு சான்று வாங்கி 70 லட்சம் மதிப்புள்ள நிலம்...

வெயில் தாங்காமல் உயிரிழந்த ஓட்டுநர்..!

மதுரையில் வெயிலின் தாக்கத்தால் கனரக லாரி ஓட்டுநர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் இணைந்திருக்கிறது. கேரள மாநிலம் புது வேலி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.   கனரக...

எதிர்பார்க்காத நேரத்தில் துணை சுகாதார மையம் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து..!

மதுரை நரிமேடு பகுதியிலுள்ள ஆரம்ப பள்ளி வளாகத்தில் செயல்படும் துணை சுகாதார மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் 57 வயது உள்ள பெண் ஒருவருக்கு தலையில்...

விண்ணதிர விமரிசையாக நடந்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது வானில் வட்டமிட்ட கருடன்கள், இதுவரையில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம்...

மதுரையில் பெண் கார்டு மீது தாக்குதல்.. சிறுவனிடம் விசாரணை..!

மதுரையில் பெண் கார்ட் தாக்கப்பட்டது தொடர்பாக 17 வயது சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கலில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் சிக்னலுக்காக மதுரை கூடல்...

சிதிலமடைந்த கழிவுநீர் தொட்டி மூடியால் விபத்து..!

மதுரையில் சிதலமடைந்த கழிவுநீர் தொட்டி மூடியால் நேர்ந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் மகள் சிக்கினர். விலாப்புறம் குடியிருப்பு 84-வது வார்டு பகுதியில்...

வெயிலால் சாலையை கடக்க முடியாமல் மயங்கி விழுந்த கண்பார்வையற்ற நபர்..!

மதுரை திருமங்கலம் சாலையில் மாற்றுத்திறனாளி பேனா வியாபாரி வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். சாலையை கடக்க முயன்றவர் வலது புறம் இடதுபுறம் எது என தெரியாமல் தவித்து...

Right Menu Icon